அஸ்ரப் ஏ சமத்
வரலாறு காணாத விருப்பு வாக்கு ரணிலுக்கு மஹிந்தவை விட முன்ணிலையில்
கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி தெரிவான 11 பேரில் 9 பேரின் விருப்பு வாக்கு தற்பொழுது வெளியானது. கொழும்பு ரோயல் கல்லுாாியில்...
அபு அலா
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 3 வேட்பாளர்களின் வெற்றியை அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருடன் இணைந்து...
-எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்-
கடந்த 17-08-2015ல் இடம்பெற்ற பாராளமன்ற தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு, 59386 வாக்குகளைப் பெற்று வெற்றியிட்டி அம்பாறையில் இருந்து வாகன பவனியில் அழைத்து வரப்பட்ட முன்னாள் பாராளமன்ற...
எஸ்.அஷ்ரப்கான்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக நீதிமன்றம் செல்ல ஆலோசித்து வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது,
அம்பாரை...
முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான மாற்றுத் தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசை அமோகமாக ஆதரித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த நன்றியையும்பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐ.தே.க.தேசியப் பட்டியல் வேட்பாளரும் கிழக்கு...
இம்முறை தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களின் ஆசனங்களை இழந்துள்ளனர்.
காலி மாவட்டத்தில் போட்டியிட்ட பியசேன கமகே மற்றும் குணரத்ன வீரக்கோன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் தமது பாராளுமன்ற ஆசனங்களை இழந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில்...
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் சமய அனுஸ்தானத்தில் ஈடுபடுவதையும் , பின்னர் ஆதரவாளர்களுடன் அளவளாவதையும் படத்தில் காணலாம் .