-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
நடக்கவிருக்கும் பாராளமன்ற தேர்தலுக்கான பிரச்சார இறுதி தினமான இன்று நாடுமுழுவதிலும் கட்சிகளும் சுயச்சைக் குழுக்களும் தங்களது இறுதி பிரச்சார நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதில் கல்முனை மாநகரசபையின் உறுப்பினரும் சதொச நிறுவனத்தின் பணிப்பாளருமான...
அசாஹீம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை நூரியா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவயாலில் இன்று (14.08.2015) ஜூம்ஆ தொழுகையின் பின் பள்ளிவாயல் தலைவரை தாக்க வந்த குழுவினரின் தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார...
பாரிய அபிவிருத்தி யுகத்தை நோக்கிய பயணம் ஆரம்பமாக இருக்கின்றது. ஆகையால், இனவாத சக்திகளுக்கு இடமளிக்காது, சகல இனத்தவரையும் அரவணைத்துச் செல்லும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பெறுமதியான வாக்குகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற தலைவர் ரவூப் ஹக்கிமுக்கும் கல் குடா வாழ் முஸ்லி்ம் காங்கிரஸ் போராளிகளுக்குமிடையிலான சந்திப்பில் தலைவர் அங்குள்ள முக்கிய தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அதில் குறிப்பாக,...
யூ.எல்.எம் ஹிபான்
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் பாராளுமன்றம் முஸ்லிம்களை பொறுத்தவரை மிக முக்கியமானது. ஏனெனின் நமது நாட்டில் நீண்டகாலமாக புரையோடிக்கிடந்துவரும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் செயற்பாட்டுக்கு...
அஸ்ரப் ஏ சமத்
பாக்கிஸ்தானின் 69வது சுதந்திர தினம் இன்று கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகர் அலுவலகத்திலும் நடைபெற்றது.
உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் செயத் சக்கீல் ஹூசைன் அவர்களினால் பாகிஸ்தான் தேசியக் கொடி...
பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (14) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார...
தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய ஐந்து பக்க கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒரு பக்கத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணைக்கு தான் மதிப்பளித்தது போல...
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமராக்குவோம் என தான் உட்பட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் கைச்சாத்திட்டுள்ளதாக கூட்டமைப்பின் பொதுச்...