- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

திகாமடுல்ல மாவட்டத்தில் இன , மத , பேதமின்றி சேவையாற்றியுள்ளேன் : கலப்பதி !

  fle;j ;ypk; kf;fSf;Fk; ehd; nrhe;jf;fhwd;. vd;dplk; murpay; uPjpapy; cjtp Nfl;L te;j vtiuAk; ehd; iftpl;ljpy;iy. vd;dhy; KbAkhd midj;J cjtpfisAk; nra;Js;Nsd;. vjpu;fhyj;jpYk; K];ypk; >jkpo; kf;fSf;F vd;dhyhd...

சங்கக்கார பற்றி மஹெல ஜெயவர்த்தன !

  இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நாளில் இருந்து இதுவரையில் உள்ள துடுப்பாட்ட வீரர்களில் மிகவும் சிறந்தவர் குமார் சங்கக்காரதான் என்று மஹெல ஜெயவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார்.  இலங்கை அணியில் விக்கெட் காப்பாளராக களமிறங்கிய...

அ.இ.ம.கா.வின் பிரச்சாரக் கூட்டம் மருதமுனை கடற்கரையில்…!

  gp.vk;.vk;.V.fhju;; mfpy ,yq;if kf;fs; fhq;fpu]; Vw;ghL nra;j Nju;jy; gpur;rhuf; $l;lk; New;W(09-08-2015-QhapW)  ,uT kUjKid flw;fiuapy; jpwe;j ntspapy;  Ntl;ghsu; kUjKid rpj;jPf; ejPu; jiyikapy; eilngw;wJ. ,q;F fl;rpapd; jiytUk; mikr;rUkhd...

பசில் ராஜபக்ஷவை ஒருநாளைக்கு சிறையில் இட்டால் சஜித் பிரேமதாச பத்து மாதங்களுக்கு சிறை செல்வார் – எஸ்.பி. திசாநாயக்கா

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சிறையடைத்தால் அமைச்சர் சஜித்  பிரேமதாஸவும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் எஸ்.பி....

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விசேட சந்தர்ப்பம்!

கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விசேட சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த உத்தியோகங்தர்கள்...

இன்று முதல் புதிய கடவுச்சீட்டு !

  கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தை பதிவுசெய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவுசெய்யப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்...

திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்எம்.எஸ்.தௌபீக்கை ஆதரித்து பிரசாரக் கூட்டம் !

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்எம்.எஸ்.தௌபீக்கை  ஆதரித்து மு.க.தலைவரும்அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இன்று சூறாவளிப் பிரசாரத்தை அம்மாவட்டத்தின் பல இடங்களில் மேற்கொண்டார். முள்ளிப்பொத்தானையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது எடுக்காப்பட்ட படங்கள் இவை...   

அமானா வங்கியின் அனுசரணையில் கல்முனை நகரில் நவீன பஸ் தரிப்பிடம்!

அஸ்லம் எஸ்.மௌலானா, பி.எம்.எம்.ஏ.காதர் கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் 2.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பஸ் தரிப்பிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம்...

அரசியல் அதிகாரம் வழங்குவேன் என்று அமைச்சர் ஹக்கீம் மீண்டும் வாக்குருதியளித்தார்!

அபு அலா  அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசிய பட்டியல் எம்.பி.பதவியும், அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு அரசியல் அதிகாரமும் இம்முறை நிச்சயமாக வழங்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நல்லிரவு சின்னப்பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நினைவுபடுத்தி உறுதிப்பட தெரிவித்து அங்கு ஆக்ரோசமாக உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் றவூப் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவிக்கையில், கட்சியைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கு இனி கட்சியில் இடமில்லை இனி தேர்தல்களில் தகுதி தரம் மற்றும் அவரின் செல்வாக்கு போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் அத்துடன்...

மருதமுனையில் மயில் ஆட்டம் ஆணிவேரோடு வேரோடு சரிந்தது மரம்!!

ஏ.எச்.எம்.பூமுதீன் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படும் மருதமுனை நகரம் நேற்றிரவு இ;டம்பெற்ற அ.இ.ம.கா வின் பிரச்சாரக் கூட்டத்தினை அடுத்து வேரோடு துடைத்தெறியப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக 1994 காலத்திற்கு முன்பு திகழ்ந்த மருதமுனை...

Latest news

- Advertisement -spot_img