- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மு.காவின் கோட்டையில் ஓட்டையை ஏற்படுத்திய சாய்ந்தமருது மறுமலர்ச்சி இயக்கம் !

iஷ`h ஷ`u;;  =yq;fh K];ypk; fhq;fpuir nghUj;jtiuf;Fk; rha;e;jkUJ xU gpujhd MjuT jsk; vd;Nw nrhy;yyhk;. mJ K];ypk; fhq;fpurpd; Nfhl;ilahfNt vd;Wk; tu;zpf;fg;gl;L tUfpd;wJ.,e;j Nfhl;ilf;Fs; Xl;il tpOtJ vd;gJ KO...

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவுள்ளேன் !

எம்.சி.அன்சார் , பி.எம்.எம்.காதர்  எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசி்ங்க தெரிவித்துள்ளார். அதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்,...

வசீம் தாஜுதீன் ஜனாஸாவை மீள் தோண்டுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா ?

  ரக்பி வீரர் தாஜுதீனின் சட­லத்தை தோண்­டு­வதன் மூலம் முஸ்­லிம்­களின் மத நம்பிக்கையை மழுங்­க­டிக்­கின்­றனர். இஸ்­லா­மிய வழக்­கத்தின் படி புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுக்கக் கூடாது.முஸ்லிம்களின் கோட் பாட்டை மீறும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதை...

நாளை விசேட விநியோக தினம் !

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான ஏற்­பா­டுகள் பூர்த்தி செய்­யப்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் இது­வரை 8.2 மில்­லியன் வாக்­காளர் அட்­டைகள் வாக்­கா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் எதிர்­வரும் 10 ஆம் திக­திக்கு முன்னர் அனைத்து வாக்குச் சீட்­டுக்­களும் விநி­யோ­கித்து முடிக்­கப்­ப­ட­வுள்ள...

மஹிந்­த­விற்கு எதி­ராக சேறு பூசும் நட­வ­டிக்­கை­களை சந்­தி­ரிகா கைவிட வேண்டும் – ஜனக பண்டார தென்னகோன்

ஐக்­கிய தேசிய கட்­சிக்கு சார்­பாக எந்­த­வொரு காரியத்­தையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியோ அல்­லது பண்­டா­ர­நா­யக்க பரம்­ப­ரையோ மேற்­கொள்ள முடி­யாது. அவ்­வாறு செயற்­ப­டு­வது பண்­டா­ர­நா­யக்க பரம்­ப­ரைக்கு செய்யும் துரோ­க­மாகும் என சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட...

இன­வாத அர­சியல் இல்­லாத ஒரே தெரிவு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாகும் – கரு ஜயசூரிய

முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான குழு­வினர் இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இன­வாத அர­சியல் இல்­லாத ஒரே தெரிவு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாகும் என புத்­த­சா­சன மற்றும் உள்­ளூ­ராட்சி துறை அமைச்சர் கரு ஜெய­சூ­ரிய...

தபால் மூல வாக்குப் பதிவின் இறுதி நாள் இன்று !

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள் இன்றாகும். தபால்மூல வாக்குகளை அளிக்கும் நடவடிக்கைகள் கடந்த 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளிலும் இடம்பெற்றிருந்தன. இந்த மூன்று தினங்களிலும் தபால்மூல வாக்குகளைப்...

மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் – சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ​தெரிவித்தார். அகலவத்தையில் நேற்று (07) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தைக்...

அமையப் போகும் ஐ.தே.க. அரசில்; அரசியல் கடிவாளம் மு.காங்கிரசின் கைகளில் இருக்க வேண்டும் – ஹக்கீம்

;ypk; fhq;fpurpd; iffspy; ,Uf;fNtz;Lk;.,J fpof;fpd; xt;nthU khtl;lj;jpw;Fk; nghUe;Jk;.,t;thW =yq;fh K];ypk; fhq;fpurpd; jiytUk; nghJj;Njh;jy; fz;b khtl;l Ntl;ghsUkhd mikr;rh; wt+g; `f;fPk; njhptpj;jhh;. New;wpuT fhj;jhd;Fb fGwbr;re;jpapy; ,lk;ngw;w Njh;jy;...

பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் சாய்ந்தமருது பிரச்சாரக் கூட்டத்தில் ஜெமீல்

-எம்.வை.அமீர்- தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சியில் இருந்து விலகியதாக சிலர் கூறிவருவதாக குறிப்பிட்ட அவர் அப்படி நான் பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்றும் சாய்ந்தமருது பொலிவோரியன் திறந்த வெளியரங்கில் அகில...

Latest news

- Advertisement -spot_img