அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான...
நஜாத்
ஏழுபேரை இணைத்து கொண்டு அவர்களுக்கு விளையாட்டு உபகரனங்களை வழங்கி விட்டு
கிழக்கு மாகான சபை உறுப்பினர் வெற்றிலைக்கு வாக்கு போடாதீர்கள் அக்கரைபற்று விளையாட்டு கழகம் முடிவு செய்துள்ளது .
இதை என்ன வென்று சொல்வது இதை...
கண்டி கடுகஸ்தோட்டவில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டிமாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரவ்ப் ஹக்கீம் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட மக்களையும் படங்களில் காணலாம்.
வன்னி மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் அமைச்சருமான ரவ்ப் ஹக்கீம் நேற்று முல்லைத்தீவு மணலாறு,தண்ணீருற்று ,நீராவிப்பிட்டி ஆகிய இடங்களில் சூறாவளிதேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்.
காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போராட்டங்கள் தீவிரமடைந்து...
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் தேர்வு...
ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் மலேசிய விமானமான MH370 உடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த...
அஸ்ரப் ஏ சமத்
இந்த நாட்டில் உள்ள 52 வீதமான பெண்கள் 15வது பொதுத் தோ்தலில் எந்தக் கட்சியோ அல்லது சுயாதீனமாக போட்டியிடும் பெண்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள். நாடு பூராவும் பெண்கள் அமைப்பு பிரச்சாரம்
இந்தப்...
-எம்.வை.அமீர்-
கடந்த காலத்தில் நமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் காரணமாக 16க்கு மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் இயங்கி வந்ததாகவும் அந்த குழுக்களில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்வதைத் தடுத்து அந்த இளைஞர்களை ஆயுத இயக்கங்களின் பக்கத்தில் ஈர்க்கக்...
அஸ்ரப். ஏ .சமத்
கொழும்பில் பேரோச முசம்மிலின் ”காந்த சவிய 3வரு வருடாந்த மாநாடு நேற்று கைப்பாா்க் மைதானத்தில் நடைபெற்றது.
அமைச்சா் கரு ஜயசுரிய ஜ.தே.கட்சி தவிசாலாளா மலிக் பிரச்சாரம்
இங்கு உரையாற்றிய அமைச்சரும் ஜ.தே.கட்சியின்...