- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அம்பாறை மாவட்டம் முழுவதும் மயிலின் ஆட்டம் களைகட்டியுள்ளது : V . C !

எம்.வை.அமீர் நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள நான், தென்கிழக்கு அலகில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முடிவுக்குக்கொண்டுவரும் எனது வேலைத்திட்டத்தின் கீழ் என்னால் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் என...

கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் போன்று ஒன்று பட்டால் 3 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்ல முடியும் – முசம்மில்

அஸ்ரப் ஏ சமத் கொழும்பு மாவட்ட முஸ்லீம்கள் அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் போன்று ஒன்று பட்டால்  3 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்களை கொழும்பில் வென்ரெடுக்க முடியும். ஒரு இலட்சத்து 50 ஆயிரம் முஸ்லீம்கள் வாக்காளா்...

காத்தான்குடியில் ஸ்ரீ. மு.காங்கிரசின் வெற்றிக்காக சிப்லி பாறுக்குடன் இணைந்த ஊர் மக்கள்!

காத்தான்கு நகருக்கு நேற்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் அழைப்பை ஏற்று விஜையம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு திரண்டு வந்த...

கல்குடாவின் மூத்த போராளிகளை சமாளிக்க திடீரென ஹெலியில் வந்திறங்கிய ஹக்கீம்….

 அஹமட் இர்ஸாட். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் அமீர் அலியினது தேர்தல் நடவடிக்கைகள் கல்குடாவில் அதிகரித்து வருகின்றமை காரணமாகவும், கல்குடாவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மீதும், அதன் தலைமையின் மீதும் அதிருப்தியுடன் இருக்கும்...

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக……!

அஸ்ரப் ஏ சமத் தலைவராக, கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒரவரான ரவி ஜயவர்தன நியமிக்கப்பட உள்ளார். ரவி ஜயவர்தன நடப்பு விவகார நிகழ்ச்சிப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இதுவரை காலம் தலைவராக கடமையாற்றி...

இனவாதமற்ற அரசியலுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கிறார் அமைச்சர் தயாரத்ன

-எம்.வை.அமீர்- இலங்கையில் உள்ள கட்சிகளில் ஐக்கிய தேசியக்கட்சியே மக்களின் உணர்வுகளை மதித்து வேற்றுமை பாராது சகலரையும் சமமாக மதித்து செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போன்று வெளியே தன்னிடம் இனவாதமில்லை என்று கூறிக்கொண்டு...

தேர்தலைத் தொடர்ந்து சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை பிரகடனப்படுத்துவோம் மக்கள் வெள்ளத்தில் ஹக்கீம்

-எம்.வை.அமீர்- சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையான உள்ளுராட்சிசபைக் கோரிக்கையை தேர்தலைத் தொடர்ந்து பிரகடனப்படுத்துவதற்கான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்க்கொண்டுள்ளோம். குறுகிய கால எல்லைக்குள் எங்களது கைக்கு வழங்கப்பட்ட சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது அவற்றை...

Latest news

- Advertisement -spot_img