இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.
சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன...
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாப் பத்திரங்களை திருத்தும் பணி செப்டம்பர் 9 முதல் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 38 பாடசாலைகளில் இப்பணி இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம்...
தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தெரிவு வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்படுவது நாட்டில் இன ஒற்றுமை வலுப்பெறுவதற்கு சாதகமாக அமையும் என ஐ.தே.க....
ஜவ்பர்கான்
இனவிவகார நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ள 192 சிங்கள பொலிஸார் இன்று...
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகங்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும் என்று பிரதமர்...
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழு ஒன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் யாப்பு தொடர்பான துறைசார்ந்தவர்கள் , அரசியல்...
அஸ்ரப் ஏ சமத்
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 98 பாடசாலைகளின் சாரணா் இயக்கத்தின் 50 வது விழாக் கொண்டாட்டமும் 5 நாற்களுக்கான கேம்ப் பயிற்சிகளும் தெஹிவளை கவுடான வீதியில் உள்ள சஸ்த்திரான்டா மகா...
சுலைமான் றாபி
முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என நிந்தவூர் ஜும்மா...
அபு அலா
யாழ்ப்பாணத்திலும், சம்பூரிலும் உச்ச பாதுகாப்பு வலயமாக கருத்தப்பட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியுமென்றால், ஏன் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி பேசினார்.
நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், பைசால் காசிம் ஆகியோரினது வெற்றிக்கு வாக்களித்த அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் காலடிக்குச் சென்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று இரவு (29) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை ஹபானா பூங்காவில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியின் பெரும் பங்காளர்களாக தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்து வருகின்றனர். இந்த நல்லாட்சியின் அனுகூலங்களை எமது முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும்...