- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மத்தல சர்வதேச விமான நிலையம் இன்று முதல் நெல் களஞ்சியசாலையாகிறது !

  மத்தல சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சியசாலையில் இன்று (01) முதல் நெல் களஞ்சியப்படுத்தவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த போகத்தின் போது களஞ்சியப்படுத்தப்பட்ட நெல் இன்று  (01) விமான நிலையத்தின் களஞ்சியசாலைக்கு...

ஐ.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு தயா கமகே நன்றி தெரிவிப்பு !

பி.எம்.எம்.ஏ.காதர்   ஐ.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே நன்றி தெரிவித்த விஷேட கூட்டம் சனிக்கிழமை இரவு(29-08-2015)ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.அல்-இஹ்ஷான் தலைமையில் மருதமுனை கலாசார...

கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள விளையாட்டு விழா-2015

பி.எம்.எம்.ஏ.காதர்   கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் 5வது விளையாட்டு விழா- 2015 சனிக்கிழமை (29-08-2015)கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரதேசமான கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.    கல்முனை...

பிரதமரின் உறுதிமொழிப்படி சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை உடனடியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்!

அஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கிய உத்தரவாதம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும்...

ஊடகவியலாளர் எக்னலி கொடவின் விசாரணையைத் திசை திருப்ப இடமளிக்கவேண்டாம் ஊடக சிவில் அமைப்புக்கள் கோரிக்கை ! [வீடியோ]

    அஹமட் இர்ஷாத்   ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கொலை தொடர்பான விசாரணைகளை திசைதிறப்ப இடமளிக்காது அந்த அநியாயத்தைச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஊடக அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும் நேற்று கூட்டாக...

கிழக்கில் 8 பாடசாலைகளுக்கு அமெரிக்க நிதி முதலமைச்சரால் வழங்கிவைப்பு!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  அமெரிக்க  நிதியில் இருந்து கடந்த வருடங்களில் கட்டங்கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் இருந்து இம்முறை கிழக்கு மாகாணத்தில் 8 பாடசாலைக்கு $ 3,218,000 அமெரிக்க டொலர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெருமுயற்சியால் பகிர்ந்தளிக்கப்பட்டன.. இதன்...

வெப்ப நாடுகளில் ஐஸ்கிறீமை உருகாமல் வைத்திருக்க வழி கண்டுபிடிப்பு !

வெப்பமான காலநிலையில் ஐஸ்கிறீமை நீண்ட காலம் உறைநிலையில் வைத்திருப்பதற்கான வழியை தாம் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஐஸ்கிறீம் மிகவும் மெதுவாக உருக உதவுவதுடன், அதற்கு மிகவும் மென்மையான, மிருதுவான தன்மையை கொடுக்கவும் கூடிய...

இலங்கைக்கு, இந்தியா போர் கப்பல் வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் !

  இலங்கைக்கு, இந்தியா போர் கப்பல் வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா...

தமிழர் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமையை வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் -எம்.எச்.சேகு இஸ்ஸதீன்

சப்றின் ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு தொகை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டும், எஞ்சிய தொகையினர் எதிர்க்கட்சித் தலைமைப்பதவியை அனுபவிப்பதற்குமாக செய்யப்படும் ஏற்பாடுகள் பாராளுமன்ற விழுமியங்;களைப் பலிக்கடாவாக்கும் பாரம்பரியத்தை...

எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை -ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அது நாடாளுமன்றத்துக்கு உரித்தான விடயமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்...

Latest news

- Advertisement -spot_img