அபு அலா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட ஆரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்திய பொறுப்பதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை (30) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கூட்ட மண்டபத்தில்...
அஸ்ரப் ஏ சமத்
இலங்கை ருபாவாகினிக் கூட்டுத்தபாணத்தின் தலைவா் காலாநிதி சோமரத்தின திசாநாயக்க அப் பதிவியில் இருந்து இராஜினமாச் செய்துள்ளாா்.
அவா் எஞ்சிய உள்ள நாட்களில் குருநாகலில் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவும் குருநாகால் அகில விராஜ்...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக 5ம் இலக்கத்தில் போட்டியிடும் காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் சிப்லி பாரூக்கிற்கான ஆதரவுகள் தற்பொழுது அதிகரித்து வருவதை காத்தான்குடி பிரதேசத்தில்...
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நல்லுடல் ராமேஸ்வரம் அருகிலுள்ள பேக்கரும்பு மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாம் அவர்களது உடல் நல்லடக்கம்...
83 ஆண்டுகளுக்கு முன்பு...
ராமேஸ்வரம் தீவில் ஒரு சின்ன ஓட்டு வீட்டில் ஒரு குழந்தை அழுதுக்கொண்டே பிறந்தது!அதே குழந்தை பெரியவனாகி... உலகம் போற்றும் மாபெரும் தலைவனாகி அதே தீவில் உயிரற்று சடலமாக கிடப்பதை பார்த்து...
சப்னிIM
நேற்று (29) மாலை பொத்துவிலுக்கு விஜயம் செய்த நீர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமாகிய ரஹ்மத் மன்சூர் அங்கு பொதுமக்களைச் சந்தித்து...
வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் அதிகாரப்பகிர்வுக்கு செல்ல முடியாது. அதிகாரப்பகிர்வுக்கு சென்று நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாட்டை நாம் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம். ஆனால்ரணில் – -சம்பந்தன் கூட்டணி நாட்டை...