- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அப்துல் கலாம் உடல், இன்று ராமேசுவரம் வருகிறது: பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள் !

  மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், இன்று (புதன்கிழமை) ராமேசுவரம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்...

ரக்பி வீரர் வஸிம் தாஜூ டீனின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவு !

  ரக்பி வீரர் வஸிம் தாஜூ டீனின் மரணம் தொடர்பில் மீண்டும் பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன்போது குற்றப்புலனாய்வுப்...

வர்த்தக உலகத்தில் ஏற்பட்டுள்ள கறுப்பு படிமத்தை இல்லாது செய்வோம் – அநுரகுமார !

நாட்டின் கறுப்பு பொருளாதாரத்தை சுத்திகரிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. வர்த்தகர்களுடன் நேற்று (27) நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்கள்...

ரிஷாட் பதியூதீனின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளுடன் கைதான நபர் சரீரப் பிணையில் விடுதலை !

புத்தளம் வண்ணாத்திவில்லு 6ஆம் கட்டை பகுதியில் சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளைக் கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து பிணை உத்தரவு இன்று...

இந்த நூற்றாண்டின் ஈடு செய்ய முடியாத இழப்பாக கலாநிதி அப்துல்கலாமின் இறப்பு பதிவாகியுள்ளது!

இயற்கை எய்திய இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் பூதவுடல் தற்போது புது டெல்லியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஷிலாங்கில், மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீர் சுகவீனமுற்ற டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மேகாலயா வைத்தியசாலையில்...

ரணில் உருவாக்கிய புஞ்சி பிரேமதாச…!

அஸ்ரப் ஏ சமத் கொழும்பு மத்தியதொகுதியில் ரணில் உருவாக்கிய புஞ்சி பிரேமதாசா போன்று முஜிப் ரஹ்மானை நாம் முஸ்லீம்களின் பிரநிதியாக நாம் தர்ந்தொடுத்து அவரை இம்முறை பாராளுமன்ற உறுப்பிணராக அனுப்ப வேண்டும் என. இம்முறை...

ஜனாதிபதியின் அதிரடி !

டொக்டர் ராஜித்த சேனாரத்ன , எஸ்.பி.நாவின்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோரின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

“முஸ்லிம்களின் அரசியல் சீர் கேடுகள்”

வை.எம்.பைரூஸ்  எதிர் வரும் மாதம் பதினேழாம்  திகதி நடை பெற விருக்கும் பொதுத் தேர்தலைப் பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள் இப்பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று நாடாவிய ரீதியில் ஆங்காங்கே கூட்டங்களும் கச்சேரிகளும்  நடந்த...

ரணில் – சோபித்த தேரருக்குமான ஒப்பந்தம் !

அஸ்ரப் ஏ சமத் 110 சிவில் சமுக அமைப்புக்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தர்தலில் சிறந்த ஆட்சியை ஏற்படுத்தும் முகமாக பிரதமரும் ஜ.தே.கட்சித் தலைவருமான ரணில்விக்கிரமசிங்கவும். மாதுலாவே சோபித்த தேரவுக்குமான ஒர் ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.  இந்...

நான் செய்த தவறுகளில் ஒன்று..! வாய்திறந்தார் பைசால் காசிம் !

சுலைமான் றாபி இவ்வுரையின் சில முக்கிய குறிப்புக்கள் ;    #) அம்பாறையில் ஐ.தே. கட்சி வெல்லும் ! #) சாராயக் கலாச்சாராம் இலாத அரசியல்! #) வன்முறை செய்வோர் மீது வன்முறை செய்ய தயங்கப் போவதில்லை #) நீதியான தேர்தல்...

Latest news

- Advertisement -spot_img