ஷபீக் ஹுசைன்
பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் மத்தியில் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாதவை. அதற்காக இந்த பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போமாக!
இவ்வாறு நகர அபிவிருத்தி,...
-எம்.வை.அமீர்-
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கிடைக்கவிருந்த சில வசதிகளை தான் மற்ற வைத்தியசாலைக்கு மாற்றிக்கொடுத்ததாக அண்மைக்காலமாக என்மீது அபாண்டமாக எனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும், சில உள்ளூர் ஊடகங்கள் வாயிலாகவும்...
அஸ்லம் எஸ்.மௌலானா
முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்த காத்திரமான வேலைத் திட்டம் அவசியம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சமூகம் தனது இலக்கினை...
அஸ்லம் எஸ்.மௌலானா
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை உடைப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒன்றினைவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற...
அஸ்லம் எஸ்.மௌலானா
எமது நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சியின் ஸ்திரத்தன்மைக்காகவும் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்காகவும் இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா வெளியிட்டுள்ள...
அஸ்லம் எஸ்.மௌலானா
அடுத்த ஐந்து வருடங்கள் நாட்டின் அரசியல் சூழல் பாரிய சவாலுக்குட்படவுள்ளதால் முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட்டு சமூகத்தின் அரசியல் பலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா...
திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் பொதுத் தேர்தல் 2015 வேட்பாளர்கள் விபரம்கள் , இக்கட்சி ஒட்டகச் சின்னத்தில் போட்டி இடுகிறது
1. எ.எல்.எம் இக்பால்
2. யூ .நாஜாத்
3. ரீ.எம்.நளீம்
4. என்.சாபினி அஹ்மத்
5. எம்.ரஷீத்
6. எம்.இஸ்மா...