- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லிம்கள் ஒரு கட்சியின் கீழ் ஒன்றிணைவதன் அவசியம் !

  இலங்கை அரசியலில் மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பிற் பாடு இலங்கை முஸ்லிம்களினை அரசியலில் ஒரு குடையின் கீழ் எந்தக் கட்சியினாலும் இற்றை வரை கொண்டு வர முடிய...

குசல் பெரேராவின் அதிரடியால் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை !

கண்டி பல்லேகல மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்களால் பாகிஸ்தான் அணி வெற்றி கொண்டது . முதலில் துடுபெடுத்தடிய பாகிதான் அணி...

அரசியலின் ஊடாக பணம் சம்பாதிப்பதோ அல்லது வேறு எந்தத் தேவைகளை நிறைவேற்றுவதோ எனதுநோக்கமல்ல : பெரோசா முசம்மில் !

  அஸ்ரப் ஏ சமத் ''கொழும்பு மாவட்ட மக்களுக்கு நான் ஆற்றிவரும் சேவைகளை மேலும் அதிகரிப்பதற்காகவே அரசியலுக்குள்நுழைந்திருக்கின்றேன்.அரசியலின்  ஊடாக பணம் சம்பாதிப்பதோ அல்லது வேறு எந்தத் தேவைகளை நிறைவேற்றுவதோ எனதுநோக்கமல்ல.சேவை ஒன்றே எனது நோக்கம்.'' இவ்வாறு கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவரும்  அக்கட்சியின்கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான பெரோசா முசம்மில் தெரிவித்துள்ளார். முசம்மில் பவுண்டேசன் மற்றும் காந்தா சவிய ஆகிய அமைப்புகளால் கொழும்பில் உள்ள மூவின மக்களுக்கும் இலவசமாக கற்றல்உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டன. அந்நிகழ்வில் பிரதம அதீதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறியவை வருமாறு, கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களின்  துயர் துடைக்கும்பணியை நான் நெடுங்காலமாகச் செய்து வருகின்றேன்.அந்த மக்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காது இறைவனுக்காகவே நான்இதைச் செய்து வருகிறேன். இந்த நிலையில்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.நான் முன்னெடுத்துச்செல்லும் சேவையை  அங்கீகரிப்பதாகவே  இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.எனது சேவைகளை மேலும் பலப்படுத்துவதற்கு இந்தஅரசியல் பிரவேசம் உதவும் என்று நான் நம்புகிறேன். அரசியலைக் கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கம் எனக்கில்லை.அதற்கான தேவையும் இல்லை.மரணிக்கும்வரை மக்களுக்குசேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம்.அரசியலில் நுழைந்தாலும் நுழையாவிட்டாலும் எனது சேவை தொடரும். இந்த நிலையில் எனக்குக் கிடைத்திருக்கும் அரசியல் பிரவேச வாய்ப்பு எனக்குக் கிடைத்த வாய்ப்பல்ல.கொழும்பு மக்களுக்குக்கிடைத்த வாய்ப்பாகும்.கொழும்பு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகும்.இந்த வாய்ப்பைநாம் நல்லமுறையில் பயன்படுத்துவோம்.என்றார். ​

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் யஹ்யாகானினால் உலருணவுகள் வழங்கிவைப்பு !

-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள ஒனாளி ஹோல்டிங் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.சீ.யஹ்யாகான் அவர்களால் வருடாவருடம் வழங்கி வைக்கப்படும் உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு 2015-07-15 ல்...

மாகாணசபை உறுப்பினர் ஜெமீலின் முயற்சியால் வெஸ்டர் றியாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு!!!

-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினராகாவும் கட்சியின் உயர் பதவிகளிலும் இருந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள்...

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்பாளர் நியமனம் !

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். முல்கிரிகல பகுதிக்கான தொகுதி அமைப்பாளராக நிருபமா ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். புத்தளம் தொகுதி அமைப்பாளராக விக்டர் அன்ரனியும், களனி பகுதிக்கு திலக்...

சம்மாந்துறைக்கு புதிய இளைஞர் அமைப்பாளர் நியமனம் !

சம்மாந்துறை பிரதேச தேசிய காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளராக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் பல விளையாட்டுகழகங்களின் உயர்சிக்காக உழைத்து கொண்டிருப்பவருமான பாரிஸ் முஹம்மட் கட்சியின் தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைவரின் அனுமதியின்றி ஶ்ரீ.சு.கட்சி மத்திய செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தமைக்கு தடையுத்தரவு !

 கட்சித் தலைவரின் அனுமதியின்றி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தமைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பிரசன்ன சோலங்க ஆரச்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்ததன் பின்னர் கொழும்பு...

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு போட்டியாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க செய்ய வேண்டும். இது நடைமுறை சாத்தியமா ?

  ஒரு போனஸ் ஆசனம் உட்பட ஏழு ஆசனங்களுக்காக நடக்க இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் ஏராளமான அரசியல் கட்சிகளும், சுயட்சை குழுக்களும், இவர்களோடு அகில இலங்கை மக்கள் காங்கிரசும்  மயில்...

அட்டளைச்சேனைக்கு இம்முறை தேசியப் பட்டியல் நிச்சயம் : எஸ்.எல்.பழில் BA !

“ ePz;lfhykhf ml;lhisr;Nridg; gpuNjr kf;fs; MtNyhL vjph;ghh;j;jpUf;Fk; ghuhSkd;wg; gpujpepjpj;Jtk; Njrpag;gl;bay; epakdj;jpd; %yk; ,k;Kiw Mf];l;khj Njh;jypd; gpd;G ‘,d;rh my;yh`;’ epr;rak; toq;fpitf;fg;gLk;. ,k;Kiw ,g;gpur;rpidapid jPh;j;J itf;fNtz;Lnkd...

Latest news

- Advertisement -spot_img