அஹமட் இர்ஸாட்
2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடுக்கின்ற வேட்பாளர்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று 12.07.2015 எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பொழுது அதில் கலந்து...
அஹமட் இர்சாத்
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் பிரிக்கப்பட்டமைக்கு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானாவுக்கு என்ன தொடர்பிருந்தது என்ற உண்மைக் கதையினை வாசகர்களாகிய நீங்கள்...
அஷ்ரப் ஏ சமத்
அம்பாறை- வன்னி வோட்பாளர்கள் விபரம்
வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் இன்று வேட்புமனுப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர் .
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் , பைசல் காசிம் மற்றும்...
ஜே .எம் .வஸீர்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையி லான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
பங்காளிக்கட்ச்சியான தேசிய காங்கிரஸ் இம்முறை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுகின்றது .
அதனடிப்படையில் அம்பாறை...
முஹம்மட் றின்ஸாத்
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.
கடந்த காலங்களில்...
முஹம்மட் றின்ஸாத்
அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் கட்சியில் ssp. மஜீத் மற்றும் கிழக்கு மாகாண சபை உருப்பிணர் am. ஜெமீல் இணைந்து அக்கட்சியினை இன்னும் வழுப்பெற வைத்துள்ளனர் .
இதுவரையில் அமைச்சர் றிசாட் பதியுதீன்...
சம்மாந்துறையை சேர்ந்த எழுத்தாளர் ஒருவரின் சம்மாந்துறை கள நிலவரம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தசெய்தி ஒன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்கட்சியின் சர்வதேச விடயங்களுக்காண பணிப்பாளரும் அந்த கட்சியின் அதியுயர் பீட உறுப்பினருமான பொறியலாளர் அன்வர் எம்...