தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம்...
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு அல்லது கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் எதிர்வரும் திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவு...
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் சந்திப்பொன்று நேற்று (08) கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சியின் பல பொது அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா...
விம்பிள்டன் டெனிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு பிரித்தானியாவின் அண்டி மரே தகுதி பெற்றுள்ளார்.
ஏழு வருடங்களுக்கு பின்னர் விம்பிள்டன் போட்டியில் இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார்.
கனேடிய வீரரான வசெக் பொஸ்பிஸிலுக்கு எதிராக விளையாடி அண்டி...
gp.vk;.vk;.V.fhju;;
சமூக நலன்களை மழுங்கடித்து, தனிப்பட்ட சொகுசுகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்று அரசியல் பயணத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமா என்று எனது மனச்சாட்சி உறுத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு கிழக்கு மாகாண சபையின்...
அஸ்ரப் ஏ சமத்
கம்பஹா மாவட்டத்தில் பாரளுமன்றத் தோ்தலில் போட்டியிருந்த மேல் மாகாண முதலமைசசா் பிரசன்ன ரனதுங்கவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீக்கியமைக்கு எனது எதிா்ப்பைத் தெரிவிக்கின்றேன். மீண்டும் பிரசன்ன ரனதுங்கவின்...
இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கை தொடர்பில் புதிய நகர்வுகளை ரணில் தலைமையிலான அரசாங்கமே மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் புதிய அரசாங்கமே அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும்...