அஹமட் இர்ஷாட்
நாளை பதினொறு மணிக்கு அசாத்சாலியின் இறுதி முடிவு.சுயேட்சையாக களமிறங்குவாரா???
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிடுவதா அல்லது சுயேற்சையாக போடியிடுவதா என்ற முடிவினை எடுப்பதற்காக நாளைபதினொறு மணி...
சபீக் ஹுசைன்
தேர்தல் காலம் வந்துவிட்டால் பள்ளிவாசல்கள் விழித்துக் கொள்வது வழமையாகி விட்டது. சமூக முன்னேற்றத்தில் பள்ளிவாசல்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்த போதிலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல்...
தமது இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மதிய நேரத்திற்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 377 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்ட்டுள்ளது.
இலங்கை அணி சார்பாக...
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் பெண்குழந்தை சார்லட் எலிசபெத் டயானாவுக்கு நேற்று ஞானஸ்நானம் வழங்கப்பட்டது.
கடந்த மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த தமது இரண்டாவது குழந்தைக்கு இளவரசர் வில்லியம் மற்றும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும்...
முல்லை பெரியாறு அணை மீது தமிழீழ விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தகூடும் என கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை என்று...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் இருந்து போட்டியிடலாம் என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கம்பஹா மாவட்டம்...