வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் அதிகாரப்பகிர்வுக்கு செல்ல முடியாது. அதிகாரப்பகிர்வுக்கு சென்று நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாட்டை நாம் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம். ஆனால்ரணில் – -சம்பந்தன் கூட்டணி நாட்டை...
பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதியுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என...
இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைள் இன்றுடன் நிறைவு பெறுகின்றனது
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சின்...
குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராடா நிறுவன ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ்...
அஹம்ட் இர்ஸாட்
வாழைச்சேனை ஹைராத் பள்ளிவயலுக்கருகாமையில் 28.07.2015 செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்குடா வேட்பாளர் அமீர் அலியினை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார மேடையில் கல்குடா பிரதேசத்தின் சிரேஸ்ட சட்டத்தரணியான...
அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை கூட்டத்தில் பேசுகையில் “கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றால் தான் தனது காதினை வெட்டிக் கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றதால் அமைச்சர் ஹக்கீம் தனது...
கடந்த திங்கள் கிழமை (27-07-2015) பொத்துவில்,அட்டாளைச்சேனை,சம்மாந்துறை ஆகிய ஊர்களில் மு.கா சார்பாக யானைச் சின்னத்தில் களமிறங்கும் மூன்று வேட்பாளர்களினையும் ஆதரித்து மா பெரும் பிரச்சாரக் கூட்டம் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் பங்கேற்போடுஇடம் பெற்றது.இதில் அட்டாளைச்சேனை,சம்மாந்துறை ஆகிய இடங்களில் கலந்து...
பாபா ஜி
மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் மாவட்டங்களிலும் ஐ.தே.கவோடு இணைந்து போட்டியிடும் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முதலில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து தமது நன்றிக் கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும்’ என்று முஸ்லிம்...
சமூக சேவைகள் அமைச்சு நாடு பூராகவும் பிரதேச செயலாளர்கள் விரிவில் உள்ள மாற்று திறநாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் உடல் உள நலனை மேன்படுத்தும் நோக்குடன் மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவை வழங்கி வருகின்றது...