- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சென்று நாட்டை பிள­வு­ப­டுத்தும் செயற்­பாட்டை நாம் ஒரு­போதும் மேற்­கொள்ள மாட்டோம்- சுசில்

வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வரையில் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு செல்ல முடி­யாது. அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சென்று நாட்டை பிள­வு­ப­டுத்தும் செயற்­பாட்டை நாம் ஒரு­போதும் மேற்­கொள்ள மாட்டோம். ஆனால்ரணில் – -­சம்­பந்தன் கூட்­டணி நாட்டை...

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம் !

பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதியுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என...

இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைள் இன்றுடன் நிறைவு!

இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைள் இன்றுடன் நிறைவு பெறுகின்றனது  கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சின்...

மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம்,,,,,!

குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராடா நிறுவன ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ்...

வேட்பாளர் அமீர் அலியின் தேர்தல் மேடையில் சட்டத்தரணிக்கு நூறுவீத ஜனநாயகம்…

அஹம்ட் இர்ஸாட்   வாழைச்சேனை ஹைராத் பள்ளிவயலுக்கருகாமையில் 28.07.2015 செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்குடா வேட்பாளர் அமீர் அலியினை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார மேடையில் கல்குடா பிரதேசத்தின் சிரேஸ்ட சட்டத்தரணியான...

அமைச்சர் ஹக்கீமின் உரைக்கு ஆட்டம் காண தொடங்கியிருக்கும் மக்கள் காங்கிரசின் செல்வாக்கு!

  அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை கூட்டத்தில் பேசுகையில் “கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றால் தான் தனது காதினை வெட்டிக் கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றதால் அமைச்சர் ஹக்கீம் தனது...

கலாநிதி இஸ்மாயிலின் தயக்கமும்,தாமதமும் அமைச்சர் ஹக்கீமின் வாதத்தினை மேலும் வலுக்கச் செய்கிறது !

    கடந்த திங்கள் கிழமை (27-07-2015) பொத்துவில்,அட்டாளைச்சேனை,சம்மாந்துறை ஆகிய ஊர்களில் மு.கா சார்பாக யானைச் சின்னத்தில் களமிறங்கும் மூன்று வேட்பாளர்களினையும் ஆதரித்து மா பெரும் பிரச்சாரக் கூட்டம் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் பங்கேற்போடுஇடம் பெற்றது.இதில் அட்டாளைச்சேனை,சம்மாந்துறை ஆகிய இடங்களில் கலந்து...

ஐ.தே.கா வை ஆதரிக்க விரும்பும் முஸ்லிம்கள் முதலில் மக்கள் காங்கிரஸை ஆதரிக்கட்டும் : சேகு இஸ்ஸதீன் !

    பாபா ஜி  மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் மாவட்டங்களிலும் ஐ.தே.கவோடு இணைந்து போட்டியிடும் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முதலில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து தமது நன்றிக் கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும்’ என்று முஸ்லிம்...

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அழிக்க நினைத்துப் புறப்பட்டவர்கள் அழிந்து போனது தான் வரலாறாகும்” : பழில் B.A !

‘rpwpyq;fh K];ypk; fhq;fpu]; vy;yhk; ty;y ,iwtDila mUl; flhl;rj;ijAk; MjutpidAk; ghJfhg;gpidAk; ngw;w khngUk; ,af;fkhFk;. vdNtjhd fle;j 30tUlq;fshf ,f;fl;rpia mopg;gjw;fhf vLf;fg;gl;l mj;jid rjptiyfisAk; jhz;b ,g;Nghpaf;fk; jiyepkph;e;J...

மாற்று திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு !

சமூக சேவைகள்  அமைச்சு நாடு பூராகவும்  பிரதேச செயலாளர்கள் விரிவில் உள்ள மாற்று திறநாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் உடல் உள நலனை மேன்படுத்தும் நோக்குடன் மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவை வழங்கி வருகின்றது...

Latest news

- Advertisement -spot_img