முஹம்மது சப்ராஸ்
வன்னி மாவட்ட போட்டியிடும் ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களைத் மன்னார் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நாட்டின் பிரதமரும் ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க...
அஹமட் இர்ஸாட்:- அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளுக்குள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய புள்ளிகளை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளமையினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
மன்சூர்:- தேசிய ரீதியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்ற நன்மதிப்ப்பினை...
எம். பௌசர்
எனது இந்தக் குறிப்புகள் முஸ்லிம்களின் அரசியல் ,சமூக விடுதலைக்காக அரசியலில் இன்னமும் இருக்கிறோம் என சொல்லி வருகின்ற எந்த முஸ்லிம் கட்சிகளின் மீதான அரசியல் விமர்சனமல்ல. நான் இங்கு பேச விரும்புவது...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுத்தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அலிஷாஹிர் மெளலானவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏறாவூர் புன்னைக்குடா வீதி மெளலானா சதுக்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.
முஸ்லிம்...
எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் தாம் அமோக வெற்றியீட்டவுள்ளதையடுத்து மக்கள் வழங்கப்போகும் 117 ஆசனங்களை கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அரசாங்க கனவை உடைத்தெறிவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்...
அபு அலா
சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதரன் உள்ளிட்ட குழுவினர்
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு
வைத்தியசாலை நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் விடுத்த வேண்டுகோளுக்கினங்வே இந்த குழுவினர் நேற்று மாலை (30) விஜயம் செய்தனர்.
மேற்படி விஜயத்தை மேற்கொண்ட குழுவினரை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் வைத்தியசாலை மருந்தக களஞ்சியம், தொற்றா நோய் பிரிவு, ஆண்கள் விடுதி, பெண்கள்...
எம்மை இலக்கு வைக்க முடியும். ஆனால் நாட்டை இலக்கு வைக்க முடியாது. எமது ஆதரவாளர்களை தாக்கிய பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். எமக்கு பயம் இல்லை. முன்னோக்கி செல்வோம் என நிதியமைச்சர் ரவி...