நான்கு இயந்திரங்களைக் கொண்ட அந்த சி-130 ரக ஹெர்குலஸ் விமானத்தில் குறைந்தது 113 பேர் பயணித்ததாக நம்பப்படுகிறது. இவர்கள் தவிர அந்த விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருக்க நேர்ந்தவர்களும் இறந்திருக்கலாம் என்றும்...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் மூன்று மாவட்டங்களிலிருந்து இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 பேரும், தேசியபட்டியல் வழியாக...
யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டியில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது;
நிதி அமைச்சர் 28 எத்தனோல் அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதாக பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 100 நாட்களுக்குள் 28...
சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் இன்று அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கபடுகின்றது .
இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தின் ஊடாக சந்தைக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒட்டுமொத்த 2,40,543 வாக்குகளில் 181032 வாக்குகள் பதிவாகின. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் முதல்வர்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த விசாரணை இதுவரை நிறைவடையவில்லை என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.
துமிந்த சில்வா தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என...
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளர் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்...
தர்கா நகர், அதிகாரிகொட பிரதேசத்தில் இன்றிரவு சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில்...
மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்
சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுல் அதிக சிரமத்துக்கும் மன உளைச்சலுக்கும், கேவலப்படுத்தலுக்கும் உட்பட்டு வேலை வாங்கப்படுவோர் கத்தாம்மா...