தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது.அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ,தமிழ்,சிங்கள மக்களை உள்ளடக்கியதாக வேட்புமனு தயாரிக்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது...
தான் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல் தன்னோடு இருந்த அனைவரும் திடீரென எதிரணிக்கு பாய்ந்து அசைக்க முடியாத பலத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸவினை ஆட்சியில் இருந்து...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் மிக முக்கியமான கூட்டமொன்று இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த...
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று (28) மாலபேயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய இருவருக்கும் சம அளவான...
மீண்டும் அதிகாரத்திற்கு வரும் தேவை தனக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது 70 ஆவது...
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் தனிநபர் வருமானத்தை 6,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெஹிஓவிட பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கடந்த 14.02.2015 அன்று சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி சீகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம்...
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும்...