- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இறுதி நேரத்திலேயே தீர்மானிக்கவுள்ளேன் பஸீர் சேகுதாவூத் !

  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதா அல்லது மாற்றுத் தெரிவை மேற்கொள்வதா என்பதையிட்டு, தாம் இறுதி நேரத்திலேயே தீர்மானிக்கவுள்ளதாக பஸீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.  தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய 24 மணித்தியால் இருக்கும்...

SLMC தலைவர் ஹக்கீமின் பிரமாண்டமான இப்தார் நிகழ்வு , (வீடியோ செய்தி)

அஹ்மத் இர்ஷாத் புகாரி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டிலான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28.06.2015 ஞாயிற்றுக் கிழமை பத்தரமுல்லையிலுள்ள...

இலங்கையில் முதலாவது பாரிசவாத புணர்வாழ்வு நிலையம் திறப்பு!

அசாஹிம் ,yq;ifapd; KjyhtJ ghuprthj Gzu;tho;T epiyakhd “fhUz;ah” thior;Nrid Mjhu itj;jparhiyapy; New;W (rdpf;fpoik) ,uT jpwe;J itf;fg;gl;lJ. thior;Nrid Mjhu itj;jparhiyapd; itj;jpa mj;jpal;rfu; v];.jl;rdh%u;j;jp jiyikapy; eilngw;w jpwg;G tpoh epfo;tpy;...

உலகின் உயரமான மாடு மரணம் !

6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது. அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட...

காற்று வாங்க போனேன் ……

படங்கள்: ஜனாதிபதி செயலகம்   திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று சனிக்கிழமை (27) சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை கடற்கரையில் மக்களோடு சேர்ந்து...

பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை முன்மொழியாவிட்டால் …..

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து தான் அன்றைய தினம் பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  கண்டி ஸ்ரீ...

வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீக்கு ”இரத்தின தீபம் விருது ” வழங்கி கெளரவிப்பு…!

  சப்னி சமூக சேவை, கலை இலக்கியம் , ஆய்வியியல் , ஊடகவியல் போன்ற துறைகளில் பணியாற்றிவரும் எமது இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பின் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளரும் , அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்...

இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு!

  பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையோடு 'இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு' கடந்த 26.06.2015 வெள்ளிக்கிழமை  காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா அறபுக் கல்லூரி வளாகத்தில்...

-றமழான் மாத 10 நாள் விஷேட நிகழ்வில் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் பிரதம அதிதியாக பங்கேற்பு!

அபு அலா  அல் இபாதா கலாசார மன்றத்தின் 4 வது வருட றமழான் மாத ஹதீஸ் மஜ்லிஸின் 10 நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு...

முஸ்லிம் காங்­கிரஸ் கட்சியின் அதி உயர்பீட அமர்வு மிக அவசரமாக கூட அறிவித்தல்!

  ஏ.எல்.எம்.நபார்டீன்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சியின் அதி உயர்பீட அமர்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை (30) ஆம் திகதி மிக அவசரமாக கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ரீ.ஹசனலி சகல உயர்பீட உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு...

Latest news

- Advertisement -spot_img