- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

துனீசியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலி !

 துனீஷியாவில் உள்ள சுஸ் நகரில், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 37 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் பிரிட்டன், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்களும்...

கல்முனை தரவை பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம் !

  எம்.வை.அமீர்   (2015-06-26) மாலை கல்முனை தரவை பிள்ளையார் ஆலய சுவர்களில் உள்ள சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. உடனடியாக இஸ்தலத்துக்கு விரைந்த கல்முனைப் பொலிசார்...

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு !

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி சற்றுநேரத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூலை 6ஆம் திகதி ஆரம்பமாகும் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஜூலை 13 ஆம் திகதி...

பாலியல் பலாத்காரமும், தண்டணையும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் !

பழுலுல்லாஹ் பர்ஹான் இன்று எமது நாட்டில் சிறுவர்கள் பலத்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொல்லை தருகின்ற தொலைக்காட்;சியில் குடும்பத்தினருடன்; மூழ்கிப்போய்விடுகின்றனர். கற்பனையில் எழுதப்பட்ட தொடர் நாடகங்களைப் பார்த்து நிஜவாழ்க்கையில் நிகழ்த்திப் பார்க்க நினைக்கின்றனர். நவீன தொழில்நுட்ப சாதனங்களை...

சாய்ந்தமருது பிரதேச சபை -இத் துரும்பு மக்கள் முன் எறியப்படும் : மொஹிடீன் பாவா !

உமர் சாய்ந்தமருது பிரதேச சபை பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி யெழுப்பினார். அதற்குப் பதிளித்த அமைச்சர் ஹக்கீம்,  சாய்ந்தமருது பிரதேச சபையைப் பொறுத்தவரை,நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்கின்ற குழுவின் அறிக்கை உரிய அமைச்சரினால்...

ராஜித சேனாரட்ன விடுத்துள்ள சொல்லம்பு , பொதுபலசேனாவின் முஸ்லிம்கள் மீதான வில்லம்புகளைவிடவும் விஷமத் தனமானவை : வேதாந்தி சேகு இஸ்ஸதீன் !

 ஜனாதிபதிப் பதவி கிடைக்குமென்றிருந்தால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக் கொள்வார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ள சொல்லம்பு, பொதுபலசேனாவின் முஸ்லிம்கள் மீதான...

ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் இப்தார் நிகழ்வு!

அஸ்மி  இன்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் இப்தார் நிகழ்வு அக்/ஹிஜ்றா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான விளையாட்டு விரும்பிகளும் அக்கரைப்பற்று மாநகர சபையினுடைய  முன்னாள் முதல்வர் அதாவுல்லா அகமட் சகி பிரதேச சபையினுடைய முன்னாள் தவிசாளர்...

முதலமைச்சரின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு !

  இன்று 26. வெள்ளிக்கிழமை ஏறாவூர் ஜாமியு அக்பர் ஜும்ஆப் பள்ளிவாயலில் (2500) இரண்டாயிரத்தி ஐநூறு பேர் கலந்து கொண்ட  இப்தார் நிகழ்வு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன்றைய நிகழ்வுக்கு ஏறாவூரின்...

இன்று ஹக்கீம் தன்னுடைய தனிப்பட்ட நாடாளுமன்ற கதிரைக்கு ஆப்பு வந்து விடும் என்கின்ற அச்சத்தில் உளறிக்கொண்டிருக்கின்றார் !

அரிஸ்   ரவூப் ஹக்கீம் ஒன்றும் நமக்கு நபி அல்ல, அவர் சாதரண மனிதர் தான் ஆனால் இன்று முகப் புத்தகத்தில் சில  நண்பர்கள் சொல்லுகின்றார்கள் ரவூப் ஹக்கீமுக்காக போராளிகள் தங்கள் உயிரையும் விடுவார்கள் என்று...

ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது !

 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜூலை 6ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இந்த விடயம் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக...

Latest news

- Advertisement -spot_img