- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அப்துல் கலாம் இன்று இலங்கையை வந்தடைந்தார் !

   இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் வைத்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க வரவேற்றார்.  மின்­சக்தி மற்றும் எரி­சக்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க...

ரவுப் ஹக்கீம் மதத்தை மாற்றிக் கொண்டேனும் இந்த பதவிக்கு வர ஆசைப்படுவார் : ராஜித்த !

நல்லாட்சி தொடர்பான தெளிவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு இருக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து...

கோத்தாபய ராஜபக்ச குடியுரிமையை இழக்க நேரிடும் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர !

   மிக்-27 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டால், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குடியுரிமையை இழக்க நேரிடும் என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள...

தேர்தலில் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா !

  எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

கனடாவில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் மனித முகம்போல் காட்சியளிக்கும் கற்பாறை !

கனடாவில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் மனித முகம்போல் காட்சியளிக்கும் கற்பாறையொன்று உள்ளது. இதனை Hank Gus என்னும் நபர் கவனித்துள்ளார். அவர் விமானத்தில் பயணித்தவேளை கீழ் உள்ள அழகான மலைத்தொடர்களை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த...

ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது !

ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.   யாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து...

மகிந்தவின் பாதுகாப்பு அதிகரிப்பு : சபையில் பிரதமர் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (25) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.  தனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ இல்லாத அளவு பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு...

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அண்ணன் , தம்பி பேச்சு !

 திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை (25) வீடு...

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தில் நிலவிய மைத்ரி அலையின் நிர்ப்பந்தத்தில் வந்தவர் : ராஜித்த !

அமைச்சரவையில் தமது குரல் அடக்கப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்சவை விரட்டும் அவசரத்தில் அதை விடப்பெரிய சிக்கலில் தாம் மாட்டிக்கொண்டுள்ளதாக உணர்வதாக நேற்றைய தினம் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்துக்கு...

சிலர் இரட்டை வாக்குச் சீட்டை க் கேட்கின்றார்கள், இது கட்சிகளைப் பாதுகாப்பதற்கு சில வேளைகளில் உதவியாக இருக்குமே தவிர, சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கமுடியாது : அதாஉல்லா !

-பாராளுமன்றத்தில் அதாவுல்லா ஆற்றிய உரை- பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம். நஹ்மதுஹு வனுஸல்லீ அலா ரஸுலில் கரீம்.    குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பலரும் பலவிதமாகப் பேசிக்கொள்கின்றார்களே தவிர, எங்களைப் பொறுத்தவரையில்  இதனைச்...

Latest news

- Advertisement -spot_img