நேர்காண்டவர்: விபுலன்
அண்மைய காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்றான அன்வர் எம் முஸ்தபா வை எமது நிருபர், சாய்ந்தமருது சிம்ஸ் கேம்பஸ் வளாகத்தில் சந்தித்தார்.அவருடனான எமது நிருபரின் சந்திப்பில் அவர்...
இந்த நாட்டுக்கு போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு அரசாங்க நிறுவனங்கள் இரண்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்தவாரம் அறிக்கை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
பழுலுல்லாஹ் பர்ஹான்
இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா...
பாறுக் ஷிஹான்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்கு நோன்பு காலத்திற்கு பேரிச்சம்பழங்கள் மடவளை செய்தியின் பலனாக இன்று வழங்கப்பட்டுள்ளது.
முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் ஏ.சி முபீனின் அயராத முயற்சியின் பலனாக முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் இன்று ஒவ்வொரு நாளும் வேலையற்ற பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்கள், வெளிமாகாணத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், வெளிமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதிக்கான தொழில் வழங்கப்படாதோர் என்று ஒவ்வொரு நாளும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும்...
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான விசாரணை அமர்வு எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் செவ்வாய்க்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
இத் தகவலை ஆணைக்குழுவின் நிருவாக உத்தியோகத்தர் எச்.டபிள்யூ. குணதாஸ...
பொதுபல சேனா என்ற அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட BJP என்ற பெயரில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
தேசியத்தைப் பலப்படுத்தும் அரசியல் நோக்கத்துடன், நாட்டைக் கட்டியெழுப்பும் ''அறிவார்ந்த மக்கள் முன்னணி''...
அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தன்னை ஓய்வுபெற வைக்க பலர் முயற்சித்த போதிலும் தான் அதற்கு தயாரில்லை எனவும் அவர்...