முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ரொஹான்...
கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு தெளிவான எதிர்காலமொன்றை உருவாக்கிக் கொடுப்பதே இந்நாடு எதிர்கொண்டுள்ள பாரியதும் முதன்மையானதுமான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம்...
உங்கள் குழந்தைக்கு நினைவு திறன் அதிகம் என்றால் அவர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 6 முதல் 7 வயதுள்ள குழந்தைகளிடம் மேற்கொண்ட...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுடில்லியின் ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்
கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே...
ஒரு தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கி செல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி...
அரசியலை கைவிட்டால் மரியாதைக்குரிய பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வந்தமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.
இந்த யோசனை மஹிந்த- மைத்திரி இணைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஊடாக மஹிந்தவுக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும்...
தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு அவர் இவ்வாறு ஆலோசனை...
எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை பெறுவது மற்றும் உட்கட்டுமானம் தொடர்பாக தங்களது பங்களிப்பை வழங்குவதற்காக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, வைத்தியர் என்.ஆரீப் அவர்களது தலைமையில் இயங்கி வரும் சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் அனுசரணையில்,...
ஏ.எச்.எம்.பூமுதீன்
இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து...