ஊடக பிரிவு
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு துரித வளர்ச்சியடைந்து வரும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சின்னத்தினை இன்று உத்தியோக பூர்வமாக அக்கட்சி வட்டாரங்கள் வெளியிட்டுள்ளது.
ஒட்டகம் சின்னத்தை தமது சின்னமாக...
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் மைசூர் பருப்புக்கான விசேட இறக்குமதி வரி 4 ரூபா 75 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.
இந்த வரிக்குறைப்பு 17ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்தது.
விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதையும் தேர்தல் திருத்தம் என்ற பெயரில் செய்ய இடந்தர மாட்டேன் என்ற எனது உறுதிமொழியை நான் நிச்சயம் காப்பாற்றுவேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால...
புதிய தேர்தல் முறைமையான 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிகொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாவிட்டால், அரச அதிகாரங்களை விட்டு விட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அரசாங்கத்தை...
பொதுத் தேர்தலை அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்படாது போனால், மக்கள் சக்தி நடவடிக்கையை ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
பொதுத் தேர்தல் எதிர்ப்பார்ப்பில் மக்களை...
யுத்த காலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிழக்கு மாகாணம் சென்று முன்னாள் பிரதி அமைச்சரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் கிழக்குத்...