இங்கிலாந்து மற்றும் சோமர்செட் அணிகளின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான கிரேக் கீஸ்வெட்டர் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற கவுன்டி சம்பியன்ஷிப் போட்டியில் நொதம்ப்டன்ஷையர் அணிக்கு எதிராக...
சாய்ந்தமருது மண்ணுக்கு முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ள கீழ்வரும் விடயங்களுக்கு யார் பொறுப்பு கூற போவது? முதுகேன்புடன் மக்கள் தலைவர்கள் எனும் நாமம் சூட்டியவர்கள் பதில் தருவார்களா???? இல்லை புற முதுகு காட்டி...
பழுலுல்லாஹ் பர்ஹான்
கொழும்பு-தெமட்டகொடை யுனைடட் கழகம் ஏற்பாடு செய்த 15 வது வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் மீலாத் நபி போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கரம் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை...
அசாஹிம்
மட்டக்களப்பு, ஜெயந்திபுரத்தைச்ட சேர்ந்த ஆறுமுகம் அரசிளம்குமாரி (வயது 34) என்ற பெண்ணை காணவில்லையென மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில், அவரது பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் இந்தப் பெண்,...
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்ட தென்மாகாண சபை உறுப்பினர் டி.வி. உபுல், எதிர்வரும் 10ஆம்...
20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவை, புதிய தேர்தல் முறைமைக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்...