அஸ்ரப். ஏ சமத்
உலக புகைபிடித்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமர் ரணில் விக்கிரகசிங்கவுக்கு பாடாசலை மாணவர்கள் கொடியொன்றை அணிவித்தனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த கொடி விற்பனை தினத்தை சமுர்த்தி அதிகரிகள் ஊடகா...
பிரிட்டன் நாட்டை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் கண்களை சுயமாக பரிசோதனை செய்து கொள்ளும் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.
பீக் (Portable Eye Examination Kit (Peek) app என பெயரிடப்பட்டுள்ள இந்த...
பாரிஸில் அமைந்துள்ள காதல் பூட்டு பாலம் நெப்போலியன் காலத்தில் கட்டப்பட்டது.
இந்த வரலாற்று புகழ்மிக்க பாலத்தின் தடுப்பு சுவரில் காதலர்கள் தமது காதலின் அடையாளமாக ஒரு பூட்டை பூட்டி விட்டு அதன் சாவியை ஆற்றில்...
நல்லது கெட்டதை இனங்கண்டு சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு இன்றைய தினத்தை அதிஷ்டமாக கருத வேண்டும் என பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் நியாயம் நிலைநாட்டப்படும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு...
இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 54 இலங்கையர்கள் உட்பட, 65 பேர் நடுக்கடலில் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய சுங்கத் துறையினரால் திருப்பியனுப்பப்பட்ட இவர்கள், இந்தோனேசியாவின் ரோட் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி...