எட்டு வயது சிறுமி ஒருவரை காட்டுப் பகுதிக்குள் பலவந்தமாக கடத்திச் சென்ற நபர் ஒருவரை கையும் மெய்யுமாக பிடித்த பிரதேச மக்கள், குறித்த நபரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று பகல்...
நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட பிணை...
சுலைமான் றாபி
அண்மைக் காலமாக பௌத்த விரோத கடும்போக்காளர்களின் சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஷஹீதாக்கப்பட்ட முஸ்லீம்களுக்காகவும், மேலும் தற்போதும் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பர்மா மற்றும் ரோஹிங்யா முஸ்லீம்களுக்காகவும் நிந்தவூர் றிஸாலா அமைப்பினர் ஏற்பாடு செய்த...
எம்.வை.அமீர்
அம்பாரை மாவட்டத்தின் கொளனி மற்றும் நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் காணப்படும் குடி நீர் பிரச்சினைக்கு மக்கள் வாக்குகள் பெற்ற அரசியல்வாதிகளின் கையாலாகா தனமே காரணமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி...
எம்.வை.அமீர்
நாட்டில் என்ன நடக்கிறதென புரிய முடியாமல் இருக்கிறது. ஒரு பக்கம் நல்லாட்சி எனும் கோஷம் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. மறுபக்கம் நல்லாட்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் மறைந்து நாட்டில் மறுபடியும் இனவாதம் பேசப்படுகிறது என்று இன...
ஏ.எல்.எம்.நபார்டீன்
நல்லாட்சி நடக்கும் இந்நாட்டில் இருக்கும் நம்மனைவருக்கும் இன , மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத்தின்பால் அழைப்பு விடுக்கின்றேன். என ஐக்கிய மக்கள் பேரவையின் தலைவர் அன்வர் நௌஷாத் தனது அறிக்கையில் அழைப்பு...