- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பிர­தமர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட எனக்கு ஒன்றும் பைத்­தியம் பிடிக்கவில்லை – சந்திரிக்கா

  பிர­தமர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட எனக்கு ஒன்றும் பைத்­தியம் பிடிக்கவில்லை. நாட்டு மக்­களின் பணத்தை கொள்­ளை­ய­டித்­தோரே தமது ஊழல்­களை மூடி ­மறைப்­ப­தற்­காக அதி­கார பீட­மேற முனை­கின்றனர். எனவே மீளவும் அர­சி­ய­லுக்கு வர வேண்­டிய பேராசை...

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் எந்தவொரு பாடசாலையிலும், பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படாது.  வாக்கு எண்ணும்...

மகிந்த நாளை விசேட உரை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து நாளை மெதமுலனவிற்கு சென்று ஐக்கிய...

கே.பி.யை சட்­டத்தின் முன்­நி­றுத்தி விசா­ரணை செய்­யப்­பட வேண்டும்!

விடு­த­லைப்­பு­லிகள் சந்­தேக நபர்­களில் குற்­ற­மற்­ற­வர்­களை விடு­தலை செய்­யவும் குற்­ற­மி­ழைத்­தவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடர்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக முன்னாள் பிரதி அமைச்­சரும் எம்.பி.யுமான சுஜீவ சேன­சிங்க தெரி­வித்தார்.   கே.பி.யை சட்­டத்தின் முன்­நி­றுத்தி புலி­களின் பணம், நகைகள்...

பிரதமரின் அலரிமாளிகையில் பிரமாண்டமான இப்தார் நிகழ்வு……

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் வீடியோ பிரதமரின் இப்தார் நிகழ்வு:- youtube.com/watch?v=8t83QE6GEEk&feature=youtu.be பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் திங்கட் கிழமை அவருடைய உத்தியோகபூர்வ வாஸ்தஸ்தளமான அலரி மாளிகையில் மிகப் பிரமாண்டமான முறையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு...

மீண்டும் மஹிந்தவின் கைகளில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம்!

  சர்­வா­தி­கார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் மஹிந்­தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்­சயம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எச்­ச­ரித்­துள்ளார்.   ஐக்­கிய மக்கள் சுதந்­திர...

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு சுதந்திர கட்சிக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை!

    ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி ­பதி மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்கக் கோரி ஜனா­தி­பதி நிய­மித்­துள்ள ஆறு பேர் கொண்ட குழு­வினர் ஜனா­தி­ப­திக்கு பரிந்­துரை செய்­துள்­ளனர். குழு­வி­னரின்...

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது!

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது.அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ,தமிழ்,சிங்கள மக்களை உள்ளடக்கியதாக வேட்புமனு தயாரிக்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது...

மகிந்த ராஜபக்ஸவுடன் அமைச்சர் றிஸாத் ஒட்டி உறவாடியதற்கான சான்று..!!

 தான் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல் தன்னோடு இருந்த அனைவரும் திடீரென எதிரணிக்கு பாய்ந்து அசைக்க முடியாத பலத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸவினை ஆட்சியில் இருந்து...

Latest news

- Advertisement -spot_img