கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த 2013-ம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்த வருடமும் சென்னையை...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார்....
எம்.றியாஸ்
தே.கா. உறுப்பினர்கள், மாற்றுக் கட்சி அரசியல்வாதிகள் அத்தனை பேரும் எஸ்.எம். சபீசை மிகுந்த பொறாமையுடன் பார்க்கின்றனர். எப்படி எஸ்.எம்.சபீசால் மட்டும் அதாஉல்லாவிடம் இப்படி விசுவாசத்துடன் இருக்க முடிகிறது என்பதுதான் அந்த ஆச்சரியம்..
அதாஉல்லா ....
வில்பத்து சரணாலயப் பகுதியில் காடழிப்பொன்று முன்னெடுக்கப்படுவதாக தற்போதைய அரசாங்கத்தின் மீது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானவர்களே பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் மீள்குடியேற்ற விவகாரத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது. இருந்த இருளைப் போக்கி புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீ மகா போதியில் தான் பிரார்த்தித்துக்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....
கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தால் அமைச்சுப்பதவி தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேட்டதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார்....
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் தனியார் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம் கல்வியை தொடர முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்...