''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வளர்ச்சிப் பணிகளை எல்லாம் முடக்கி விட்டது. முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில் செய்தவற்றை எல்லாம், தங்கள் ஆட்சியின் சாதனைகளாக கூறி, பெருமை கொள்கிறது,'' என, காங்.,...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அதிபராகி ஆறு ஆண்டுகள் கழித்து இப்போது தான், சமூக வலைதளங்களில் ஒன்றான, 'டுவிட்டரில்' கணக்கு துவக்கி உள்ளார். அவர் கணக்கு துவங்கிய, 12 மணி நேரத்திற்குள், அவரின்...
ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முதல் அணியாக முன்னேறியது மும்பை. நேற்றைய தகுதிச் சுற்று-1ல் சொதப்பிய சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் பைனல் வாய்ப்பு முடிந்து விடவில்லை. இனி...
சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத்தாள்களை 10 இலட்சம் ரூபாய்க்கு விநியோகிக்க முயற்சித்த சந்தேக நபர்கள் இருவரை வடமத்திய மாகாண விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், செவ்வாய்க்கிழமை(19) கைதுசெய்துள்ளனர்.
செட்டிக்குளம்...
அபு அலா
அட்டாளைச்சேனை அல் – ஜின்னா பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வெவ்வாய்க்கிழமை மாலை (19) பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை...
இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபை, சிங்கப்பூர் "ரெமாசெக்" ஆதார மன்றம், வாழத்தகு நகரங்களின் மையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த நகர அபிவிருத்தி தொடர்பிலான மூன்று நாள் செயலமர்வு அண்மையில் பத்தரமுல்லை,...
எம்.வை.அமீர்
சுற்றாடலை மேன்படுத்தும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக வருடாவருடம் வழங்கிவரும் ஊக்குவிப்பு பதக்கங்களில் இம்முறை முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்விவலயத்தின் நிந்தவூர் அல்...