ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, போட்டியின்போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேனவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த ஐந்து பேர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல் போன்றன தொடர்பில்...
எதிர்வரும் பொதுத்தேர்தல் ஜூன் மாதம் இடம்பெறுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலநறுவையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து சட்ட ரீதியானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நிமல்...
போரின் இறுதித் தருணங்களின் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக்...
100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு அனுப்பிவைத்துள்ள அறிவித்தல் கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக அவரை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள மிகுந்த ஆவலுடன்...
எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்
கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் கல்விப்பொதுதராதர சாதாரணதரம் எழுதிய மாணவர்களுக்கு, சாய்ந்தமருது நனசல, எஸ்.ஐ.ரீ.கெம்பஸ் இணைந்து வழங்கிய புலமைப்பரிசில் ஊடாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி பயிற்சி போன்ற நான்குமாத...
ஹஸ்ஸான் அஹமத்
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை வாகனத்தில் செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன் அவரை கீழே இறக்கி தமது கோரிக்கையினை நிறைவேற்றிக் கொண்டனர் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தினர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக மட்ட விளையாட்டுப்போட்டியின்...