நாட்டில் குறிப்பாக வடக்கு , கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுகின்ற மருத்துவ தாதியர்கள் எதிர்கொண்டு உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று தெரிவித்து உள்ளார் சுகாதார மற்றும் சுதேச வைத்திய...
தேசய ஐக்கிய முன்னணியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக பஹத் ஏ.மஜீத் ஜே.பி அவர்கள் இன்று (12.05.2015)
கட்சியின் தலைவர் கௌரவ ஆசாத்சாலி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு கட்சியின் அலுவலகத்தில்...
இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு வீரர், கெவின் பீட்டர்சன் இனி இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
லெஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிய...
றியாஸ் இஸ்மாயில்
கல்வியற் கல்லுரிகளில் பயிற்சி முடித்து தற்போது வெளிமாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கும் போது ஆசிரியர் பற்றாக்குறையான பொத்துவில் மற்றும் இறக்காமம் கோட்டப்பாடசாலைகளுக்கு நியமிக்க கிழக்கு...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை புதன்கிழமை (13) முறைப்பாடு செய்யவிருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு கட்சித்தலைவர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக...
சட்டம் மற்றும் ஒழுங்கு கிறிஸ்தவ விவகாரங்கள் பிரதியமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க (வயது 54) சற்று முன்னர் காலமானார்.
இன்று செவ்வாய்க்கிழமை(12) மாரடைப்பு ஏற்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். காலமடைந்த...
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல்...
அபு அலா
இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று (12) திருகோணமலையில் ஏற்பட்ட மின்சார தடை காரணமாகவே இந்த சபை அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு...