- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐபிஎல் சீசன் 8ன் இன்றைய ஆட்டத்தில் டெல்லியை வீழத்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி  கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி...

இன்று தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்கின்றது பொது பலசேனா!

 புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் பொது பலசேனா அமைப்பிற்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.  இன்று காலை 10 மணியளவில் இச்சந்திப்பை நடத்த...

மலையக மக்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் புதிய தேர்தல் முறை பாதிப்பாகவே அமையும் – திகாம்பரம் !

  புதிய தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பாக அமையும். ஆனால், பல்தொகுதி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமானால் சிறுபான்மை கட்சிகளுக்கு சாதகமாக அமையுமென்று தோட்ட உட்கட்ட மைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். எவ்வாறாயினும் புதிய...

மஹிந்த + மைத்ரி சந்திப்பை எதிர்க்கின்றார் , வாசு !

திருமணமான ஒருவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை போன்றதே மைத்திரி,மஹிந்தவை சந்திப்பதாகும். இவ்வாறானதோர் சந்திப்பை நாம் எதிர்க்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹிந்த அணியின் ஆதரவாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார இந்த...

“மீண்டும் மஹிந்த தலையெடுக்க இடம் கொடுக்க விரும்பவில்லை” – மனோ கணேசன்

“மைத்திரி - ரணில் ஆட்சி தமிழர் கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாம் அவசர கதியில் மாற்றங்க ளைத் திணித்து, மீண்டும் மஹிந்த தலையெடுக்க இடம் கொடுக்க விரும்பவில்லை”...

உச்ச நீதிமன்றம் அதிரடி ….

முன்னாள் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பியின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐ.தே.க. எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.ம.சு.மு.வில் இணைந்த...

ஜோன்ஸ்டன் ஏன் கைது செய்யப்பட்டார் ?

 அமைச்சராக பதவி வகித்தபோது சதொச நிறுவனங்களிலிருந்து சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்று பணம் வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பிலே இவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...

சந்திப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு, நிபந்தனைகள் அற்றவகையில்...

நீடிப்பு…!

திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவனயீர்ப்புப் போராட்டம் !

அசாஹிம்   Nfhwisg;gw;W gpuNjr nrayhsu; gpuptpy; kPwhNthil jkpo; fpuhk Nrtfu; gpuptpy; cs;s jkpo; kf;fspd; fhzpfis may; fpuhkq;fspy; cs;s rpy K];ypk; rNfhjuu;fs; rl;ltpNuhjkhf ifg;gw;wp tUtjhfTk; mjw;F jPu;T...

Latest news

- Advertisement -spot_img