அசாஹிம்
மீள் குடியேற்றக்கிராமங்கலுக்கான கிராமத்துக்கோர் குடிநீர் திட்டம் என்ற எண்ணக்கருவின் கீழ் முதலாவது பாரிய கிணறு அமைக்கும் நிகழ்வு இன்று (30.05.2015) அரபா நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஈகார்ட்ஸ் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கமைய ஐ.எஸ்.ஆர்.சீ நிறுவனத்தின் நிதியுதவியில்...
வில் பத்து விவகாரத்தினை தற்போது சிஹல ராவய அமைப்பே தூக்கிப் பிடித்து பூதகரமாக்கியுள்ளது.இவ் அமைப்பானது அமைச்சர் றிஸாத்தினைக் கைது செய்யாது விடுகின்ற போது உண்ணாவிரதத்தில் களமிறங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.இவ் அமைப்பானது ஹெல உருமய அரசியற்...
சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவராக 5ஆவது முறையாக செப் பிளாட்டர் தேர்வு செய்யப்பட்டார்.
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜூரிச்சில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘பிபா’ தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில்,...
அஸ்லம் எஸ்.மௌலானா
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் தனக்கும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஜாதிக ஹெல உறுமய மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரம் தமது கட்சியை பிளவுடுத்துவதர்கான சதி முயற்சியாகும்...
எம்.ஐ.சம்சுதீன்
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும், மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு 2015-05-29ல் கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில்...