ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஈழத் தமிழர் மயூரன் சுகுமார் மற்றும் அன்ரூ சான் உட்பட மொத்தம் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் வாக்களித்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி...
ஐ.பி.எல்., லீக் போட்டியில் சொதப்பிய பஞ்சாப் அணி, ஐதராபாத் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மொகாலியில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின.
பஞ்சாப்...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை (02) இலங்கைக்கு வருகை தரவுள்ளமையை அமெரிக்க இராஜங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது.
10 ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான, வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு இடம்பெற இருந்த போதிலும் தற்போது கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருப்பதால் 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .