ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இந்த நாட்டில் வாழக் கூடிய சிறுபான்மையின மக்களின் விசேடமாக, வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளில் தெரிவான ஜனாதிபதியும் ரணில் விக்கிரமசிங்க தமையிலான நாடாளுமன்ற ஆட்சியும்...
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு இழுத்தடிப்பு போக்கை கடைப்பிடிப்பது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில்...
ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது.சென்னையில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில்...
நிலநடுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் மக்களின் கண்ணீரை துடைக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் நாட்டு...