ஐ.பி.எல். திருவிழாவின் இன்றைய முதல் போட்டியில் மும்பை- சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.
சிம்மன் (51), பட்டேல் (17), ரோகித் சர்மா (24), பொல்லார்டு (33) ஆகியோர் ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில்...
நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
ஆறு மைல்...
நேபாள பூமியதிர்வுச் செய்தி துக்ககரமானது. இந்த மோசமான அவலத்தை எதிர்கொள்ள அத்தேசமும் மக்களும் தைரியத்தைப் பெற நான் பிரார்த்திக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இன்று காலை இடம்பெற்ற நிலநடுக்கம்...
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையெ வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 597பேர் உயிரிழந்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அய்ஷத் ஸெய்னி
கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை அதிபர் சேவையின் 3 ம் வகுப்பிலுள்ள 4431 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரிட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வர்த்தமானப்பத்திரிகை 2015,04,10 ஐ பாரக்கவும்.
இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது.
GazetteT15-04-10
நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
ஆறு மைல்...
மலையகத் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும், புதிய தேர்தல் முறைமை பாதிப்படையச் செய்யும். எனவே நாங்கள் இந்த விடயத்தை வெறுமனே விட்டுக் கொடுக்க முடியாது. இது பற்றி தீவிரமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென ஓர்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி க்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அனுப்பி aவைத்துள்ள கடிதம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
பிரேமானந்தா ஆசிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி,...