சர்வதேச கிரிக்கெட் பேரவை யின் (ஐ.சி.சி.) அண்மைய செயல் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தமக்கு பங்கிடப்படவேண்டிய நிதியை நிறுத்தி வைத்தமை நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 16ஆம் திகதி...
புதிய அரசாங்கத்தின் சில சக்திகள் தனது புகழுக்கும் நன்மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்துவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே தானும் தனது சகோதரரும்...
பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியா பயணித்த கார் டாக்கா நகரிலுள்ள சந்தையொன்றில் திங்கட்கிழமை நின்ற போது, அந்தக் கார் மீது துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதாக அவரது செயலாளர் தெரிவித்தார்.
அவரது காரை பெருந்தொகையான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றிரவு சகல இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் (வியாழக்கிழமை, 23) இரவு 9.00 மணிக்கு சிறப்புரையாற்றவுள்ளார். அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை மே மாதம் 5 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான்...
m];ug; V rkj;
சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று...