அவை நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை 9.30 வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அவைக்குள் இன்னும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச...
பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு...
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை சர்வதேச இருபதுக்கு 20 போட்டித் தொடராக நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் என, ஆசிய...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி வெளியேற்றப்பட்டது .
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக...
அஷாஹிம்
New;W (19.04.2015) gpw;gfy; rpj;jhd;b thdtpy; tpisahl;Lf;fof ikjhdj;ij கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.,k; ikjhdk; fpof;F khfhz rigapd; Kd;dhs; Kjyikr;rupd; ,uz;L kpy;ypad; &gh tpNl...
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று...