புதுடெல்லி
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்திற்கான வாடகை என்ன? என்பது குறித்து தகவல்...
இராணுவ அதிகாரியொருவருக்கு உலக தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் குப்தில் இரட்டைச் சதமடித்து அசத்த, 143 ஓட்டங்களால் அபாரவெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் யாவும்...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் பெயர் விவரங்கள் வருமாறு,
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1....
மீரா .எஸ் .இஸ்ஸடீன் ,ஊடகச் செயலாளர்- சுகாதார இராஜங்க அமைச்சு
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் காணி பிரச்சினைகளை விசாரணை செய்து அவற்றிற்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் அதிகாரம்மிக்க விசேட...