CATEGORY

பொழுதுபோக்கு

கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது !

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நாளை காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.  தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள்...

உம்மா நான் உம்றாக்கு போறன்!!!

  உம்மா நான் உம்றாக்கு போறன்!!!     உம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன். சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தார் மதிக்கார். சாச்சி பெரியம்மா பசியால்-ஊரில் சாகக் கிடந்தாலும் நான் உதவ மாட்டேன்.  ஈச்சம்...

காத்தான்குடி நிஷவ்ஸ்யின் புது மொழிகள் !

அகத்தின் அழகு முக நூலில் தெரியும். அழுத பிள்ளை போண் பார்க்கும். வேளையறியாமல் கோலை எடுக்காதே. Fbயில் போட்டாலும் எண்ணிப் போடு. எலி போல் இருந்தாலும் தனி போண் வேண்டும். கைபேசியை நம்பினோர் கரண்ட் போகப் 'படார்'. நொக்கியாவை மெச்சுவார் பொக்கை...

காத்தான்குடி (தொடர்-05)

காத்தான்குடி (தொடர்-05) +++++++++++++++++++++ வாடியும் வயலும் மாடும் கூடிய பணமும் கொண்ட போடிமார் ஊரின் தலைமை பொதுவாக இருந்த வழமை. பள்ளிக்கு மரைக்கார் பதவி பணமில்லா ஏழைக்கு உதவி செல்வாக்கு உள்ள போடி சொல்வாக்கு மீறா ஆண்டார் ஒவ்வொரு குடிகள் பெயரால் ஓதுவார் மெளலூது ஊரில் அவ்வாறு ஓதும் போது ஆக்கிக்...

காத்தான்குடி (தொடர்-4)

காத்தான்குடி (தொடர்-4) ++++++++++++++++++++ (Mohamed Nizous) புருசன்மார் குளித்த பின்னால்அரிசி மா ரொட்டி உண்டு தீர்வை சந்தை சென்று கோர்வை மீன் வாங்குவார் ஆறேழு மீன்கள் சேர்த்து சீராக ஈர்க்கிலில் கோர்த்து இரண்டு சதத்துக்கு வாங்குவார் இதிலும் குறைக்க ஏங்குவார் அம்மியில் கொச்சிக்காய் அரைத்து அண்டாவில் தண்ணீர் நிறைத்து பண்ட...

காத்தான்குடி – ( தொடர்-3 )

 முஹம்மட் நிரௌஸ் ஓலைக் குடிசையில் வாழ்ந்தார் ஊரில் வரும்படி தாழ்ந்தோர். காசு பணம் கூட உள்ளோர் களிமண்ணால் கட்டினார் இல்லம். ஆலூடு உள்ளூடு என்றும் அடுப்படி சாப்பறை என்றும் நாலு பகுதிகள் இருக்கும் நடுவில் உஞ்சில் பறக்கும்.                 முன்னுள்ள சாப்பறை ஒட்டி முற்றத்தில் குருத்து மண்...

காத்தான்குடி (தொடர்-2)

காத்தான்குடி (தொடர்-2) +++++++++++++++++++ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதி காலம் கழிந்த நிலை சுத்தமான காற்றும் சுகாதார வாழ்வும் அஸ்தமிக்கும் போதே அடங்கி விடும் ஊரு. குடிசைகள் உள்ளே குப்பி லாம்பு எரியும் கொஞ்சம் வசதி என்றால் கூடத்தில் அரிக்கன் தெரியும். இருட்டு ஏறு முன்னே இருப்பதை உண்டு விட்டு சுருட்டி வைத்த பாயை உருட்டி...

மன்னார் அமுதனின் கவிதை நூல் வெளியீடு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்  மன்னார் அமுதனின் அன்ன யாவினும் எனும் மூன்றாவது கவிதை நூல் வெளியீடும் யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும்பட திரையிடலும் மன்னார் நகர மண்டபத்தில் நாளை (14) சனிக்கிழமை காலை 10.00...

சோபித தேரர்..!

சோபித தேரர் +++++++++++ அதிகார வெறிகொண்ட சதிகாரக் குழுவுக்கு எதிராகப் போராடி உதிராத புகழ் கொண்டோன் தொப்பித் தலமைகள் தப்ப வழி தேட, தப்புக்கெதிராய் சிப்பாய் போல் நின்றவன் காவி உடை கொண்ட பாவிகளுக்கெதிராய் ஆவி நீங்கும் வரை மாவீரனாய் வாழ்ந்தவன். ஆட்சி பிரள சாட்சியாய் நின்றவன் காட்சியை மாற்றியவன் கட்சியை சாராதவன் புதிய ஆட்சி இங்கு உதயம் ஆன...

SMS

SMS ++++++ சதக் காசுக்கு சந்தையில் வாங்க இதப் போல இங்க இன்னொன்று மலிவில்லை. பேச்சுக் கொடுத்தால் பிரேக் இல்லா ஆக்களுக்கு SMS அனுப்பி இலகுவாய் தப்பலாம் உரத்துக் கத்தி உரையாட முடியாட்டி சைலண்டா வேலையை சாதிக்க உதவும் வாய் விட்டு சொல்லா வகையறா விடயங்களை மனம் விட்டு சொல்ல மார்க்கமாய் அமையும் ஆங்கிலத் தமிழ் என்னும் அரை குறை...

அண்மைய செய்திகள்