CATEGORY

அரசியல்

இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் நாளை க்ரைஸ் சர்ச்சில் ஆரம்பிக்கின்றது

   நியூஸிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீர்ரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் நாளை க்ரைஸ் சர்ச்சில் ஆரம்பிக்கின்றது. Photos https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0qppcJ6zBsRW8NtYBbkVwNe4gFuwygr5xBJ45v5uCbAr5MgtARWFYnez8XeY9P5dzl&id=483381705154183

பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை – ஜி.எல்.பீரிஸ்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில், தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை ஊடகங்கள் மூலம் தான் கேட்டதாகவும் ஆனால் முறையான கடிதம்...

இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை – அமைச்சர் அலி சப்ரி

இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய...

நாடாளுமன்றமே தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும், அதனை மீறி எவரும் செயல்பட முடியாது – ஜனாதிபதி

"இவ்வருடம் தேர்தலுக்கான வருடம் அல்ல, தேர்தலை இவ்வருடம் நடத்த வேண்டிய கட்டாயமும் இல்லை, இது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும்." இவ்வாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம்...

நேரத்தை வீணடிக்காமல் மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு வேண்டும் – ராஜித சேனாரத்ன

"நேரத்தை வீணடிக்காமல் மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்." இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். தேர்தலை காரணம் காட்டி அரசியல்...

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் -M.A.சுமந்திரன்

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.  தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச...

தேர்தல் நடக்காது என்ற துணிவில்தான் சிலர் தேர்தல் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர் – வஜிர அபேவர்த்தன

"நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது."என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற...

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியை இழக்கின்றார் ஜி.எல். பீரிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தமது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. நிறைவேற்றுக்குழு கடந்த வாரம் கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது...

தற்போது வெளிவந்துள்ள நிதிமோசடி தொடர்பில் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள் – எச்.எம்.எம்.ஹரீஸ்

பாறுக் ஷிஹான் எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங்...

அண்மைய செய்திகள்