CATEGORY

அரசியல்

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன? ஜெயலலிதா விளக்கம்

  சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என தி.மு.க. குற்றம் சாட்டி வரும் நிலையில், இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்து வருகிறார்.  இதுவரை 6 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்...

மகிந்த அதிகாரத்தின் மீதுள்ள ஆசையை அவர் இன்னும் கைவிடவில்லை: திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரமே இருப்பதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி விவகாரங்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக்...

அதாஉல்லா யாருடைய கைக்கூலியுமல்ல….!

சிறீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டமைப்பின் மேதின ஊர்வலமும் கூட்டமும் நாளை காலை காலியில் இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு பிரத்தியேகமாக அழைப்புவிடுக்கப்பட்டு கட்சியின் செயலாளர்கள் முக்கியஸ்தர்களை கட்சியின் தலைவர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன சந்தித்திருந்தார்....

நான் அதிபரானால் பின்லேடனின் இருப்பிடம் பற்றி தெரிவித்தவரை விடுதலை செய்வேன்: டிரம்ப்

அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் பற்றி அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் அளித்ததற்காக பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டாக்டரை இரண்டே நிமிடத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்வேன்...

முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்பட மாட்டார்கள்: சுமந்திரன் உறுதி

'அரசாங்கத்துடன் நாங்கள் கதைத்ததன் விளைவாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டும் கைது செய்தல் இனிமேல் நடக்காது என நம்புகின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சிரியா – குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டு போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அங்கு தற்போது சண்டை...

அமெரிக்க துணை அதிபர் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈராக்குக்கு திடீர் பயணம்!

முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று தனிவிமானம் மூலம் ஈராக் தலைநகரான பாக்தாத் நகரை வந்தடைந்த ஜோ பிடன், அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடியுடன் ஈராக்கில் நிலவும் அரசியல், பொருளாதாரம் சார்ந்த நிலவரம் மற்றும் ஐ.எஸ்....

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றார் : சமந்தா பவர்

இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை...

இலங்கையில் நீதித்துறை குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் வல்லுநர்கள் வருகை !

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர்.  இலங்கை அரசின் அழைப்பை ஏற்று, நீதிமன்ற சுயாதீனத்துவம் சம்பந்தமான ஐ.நாவின் விஷேட...

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது – ஒஸ்மானியாவில் அமைச்சர் ரிஷாட்

  சுஐப் எம் காசிம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிரமமாகவே இருக்குமென்று...

அண்மைய செய்திகள்