பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வாகியிருக்கிறார்.
லண்டன் மேயருக்கான தேர்தல் மே மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக்...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை மீறி போலி...
தற்போது நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற நிதி நிர்வாக முறை காரணமாக அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து கடன் மற்றும் உதவிகள் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு...
'ஒற்றுமை எனும் கயிற்றை இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது. அந்த மார்க்கத்தை பின்பற்றுகின்ற இலங்கை முஸ்லிம்களே இன்று தமக்கிடையே 'மதம்' என்ற விடயம் தவிர வேறு எந்தவொரு...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அனைத்து உச்சபீட உறுப்பினர்களுக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்!
நமது கட்சியின் கடந்த 15 வருட கால வரலாற்றை, இவ்வரலாற்றின் வழி நெடுகிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட இவ்வுச்ச பீட உறுப்பினர்களில் அனேகருடன்...
சாய்ந்தமருது நகர சபை பற்றிப் பேசுவதற்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களை விமர்சிப்பதற்கோ முன்னாள் மேயர் சிராஸ் மீராசாய்வுக்கு எந்த அருகதையும் கிடையாது என கல்முனைத்...
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் அண்ணன், ஏ.பி.ஜே.முகமது முத்து மீரான் மரக்காயர். (வயது 99). இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என் தம்பி ஏ.பி.ஜே. அப்துல்கலாம்...
அமெரிக்க ராணுவ அதிகாரி கேப்டன் நாதன் மைக்கேல் ஸ்மித் (28). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் குவைத்தில் உளவு துறை அதிகாரியாக உள்ளார்.
இந்த நிலையில்...
வரலாறுகளை அறிந்து கொள்ளாத எந்தவொரு சமூகமும் ஒரு அடியேனும் முன்னோக்கி நகர முடியாது
இன்றுள்ள தமிழ் முஸ்லிம் தலைவர்களாக இருப்பவர்களில் சம்பந்தன் அவர்கள் வரலாறு தெரிந்திருந்தும் முஸ்லிம் மக்களை ஏமாற்றப் பார்கிறார்.மறுபுறம் .ஹகீம் மு...
சுஐப் எம் காசிம்
ஒழுக்கமான மாணவர் சமூகத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்றும் பாட நேரங்களில் அநாவசியமாக பொழுதைக்கழிக்கக் கூடாதெனவும் நேற்று (05) தெரிவித்தார்.
முசலிப்பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் புத்தளத்தில் மன்னார் கல்வி...