வடக்கு மாகாண சபை அமர்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தினால் இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையாக பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம் ஆகையால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என மாகாண சபையில் குழப்பங்களை வழமையாக ஏற்படுத்தி கொண்டிருக்கும்...
தீயினால் அழிவடைந்த சாலாவ இராணுவ முகாம் மீண்டும் மீள்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இராணுவ களஞ்சியசாலையை மீண்டும் சாலாவ இராணுவ முகாமில் அமைக்க முடியாது...
சுஐப் எம்.காசிம்
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டவைகளே என்றும், நாட்டை அகல பாதாளத்திலிருந்து மீட்டெடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
இன்று பகல் 01.00 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள், மைக்ரோ போன் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட,...
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குர்திஷ் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் மர்டின் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான மிட்யாட் நகரில் உள்ள போலீஸ் நிலையம் மீது இன்று...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு மற்றும் கட்சி மாநாட்டை கூட்டி கட்சியை பாதுகாக்கக் கூடிய மற்றும் கட்சியை உண்மையாக நேசிக்கக் கூடிய ஒருவரை தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என...
கொழும்பு துறைமுகம் உள்ளடங்கலான அனைத்து துறைமுகங்களினதும் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் பொருட்டு உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் தன்னுடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று...
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி வாதங்கள் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான...
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, நேற்றுமுன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகள்...
நாட்டுக்கு உள்ளும் வெளியேயும் ஈழக் கொள்கைகள் கோட்பாடுகள் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் பலிகளின் ஈழக் கொள்கைகள் கோரிக்கைகளை தோற்கடிக்க அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும் என...