CATEGORY

அரசியல்

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் 8 ஆயிரம் அமெரிக்கர்கள் ?

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதனால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். அவர்கள்...

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் அமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது…

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது தலைமையில் அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டம் 08-06-2016 புதன் கிழமை யாழ்ப்பணத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்தில் இடம்பெற்றது.   இக்கூட்டத்தொடரிலே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,...

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை: கில்லஸ்பி மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த பதவிக்கு கடும் போட்டி...

கூகுளின் ஸ்ட்ரீட் வியூ திட்டத்திற்கு அரசு அனுமதி மறுப்பு

கூகுள் நிறுவனம் கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்ற திட்டம் மூலம் உலகியின் முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்கள், சாலைகள் போன்றவற்றை 360 படங்களாக பதிவு செய்து அதை கூகுள் மேப்ஸ் இணையத்தில் பதிவேற்றம்...

பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – அத்துமீறி நுழைபவர்களை கண்டதும் சுட உத்தரவு

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையின் எச்சரிக்கையை விடுத்தைதொடர்ந்து விமானப்படை தளத்தில் பாதுகாப்பு...

வளர்த்து வந்த ஆடுகளை விற்று வீட்டில் கழிவறை கட்டிய கூலித்தொழிலாளி

ராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளி ஒருவர் தான் வளர்த்து வந்த ஆட்டையும், மனைவியின் நகைகளையும் விற்றும் தனது வீட்டில் கழிவறை கட்டி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் துங்கார் பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கான்டிலால் ரோட் கூலித்தொழிலாளியான...

தேசிய அரசாங்கத்தின் பலத்தை எவராலும் இலகுவில் சிதறச் செய்ய முடியாது – ரவி

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.  நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போதும் வாக்கெடுப்பின் போதும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு அமைச்சர் கருணாநாயக்க நன்றி கூறியுள்ளார்.  நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வங்குரோத்து

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வங்குரோத்து தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடே கைத்தொழில், வர்த்தக அமைச்சின் நிறுவனங்கள், தனது கட்சியின் எம்.பியான அலிஸாஹிர் மௌலானாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மேற்கொண்டுவரும் பொய்யான பரப்புரையாகும் என்று அகில இலங்கை...

நிதி அமைச்சர் ரவி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 வாக்குகளால் தோல்வி!

  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்றத்தின் போது நிதி அமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே குரல்...

ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து செயற்பட வேண்டும்: பிரதமர் கூட்டு எதிர்க்கட்சியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கி, அதனுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டு எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்...

அண்மைய செய்திகள்