பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கருத்து கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூனுக்கு உதவுவதற்காக இலங்கையில் இருந்து நான்கு அமைச்சர்கள் பிரித்தானியா சென்றுள்ளனர்.
சுசில் பிரேமஜயந்த, ஹரின் பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா மற்றும்...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ஜப்பானுக்கு சென்றிருந்த அவர் ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
தாம், மூன்றாவது...
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் ஏற்பாட்டில் புல் மோட்டையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்விலிருந்து சிறுவர்களை விரட்டும் வீடியோவே தற்போது மிகப் பெரும் பேசு பொருளாகவுள்ளது.சிலர் சரியெனவும் சிலர் பிழையெனவும் வாதிட்டு வருகின்றனர்.இப்படி...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்புக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பசில் ராஜபக்சவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதற்காக மைத்திரி தரப்பின் சார்பில் தலையீடுகளை மேற்கொண்டிருந்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, பசில் ராஜபக்சவுடன் நடத்திய அனைத்து...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த புதிய கூட்டணியின் பல அரசியல் கட்சிகள் இணைந்து...
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் ஜூன் மாதம் 29ம் திகதி அறிவிப்பார்...
நாட்டின் பொருளாதார நிலமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (17) அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார்.
தனது விஷேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது,
ஐரோப்பிய ஒன்றியத்தால்...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மே மாதம் 19-ம்தேதி புறப்பட்டது. இந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில்...
ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சிறுபகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு வசிக்கும் பொதுமக்களை சித்ரவதைப்படுத்தியும், குடும்பப் பெண்களை பாலியல் அடிமைகளாக சிறைபிடித்தும் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த சில...
வவுனியா நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (16/06/2016) நம்பிக்கை வெளியிட்டார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அதன் ...