ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தி, கொல்கத்தா அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,...
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் இன்று முற்பகல் ஆஜரான இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
இலங்கை கிரிக்கட்...
2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் உப தலைவராக செயற்பட்ட மஹேல ஜயவர்தனவை வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு...
https://www.facebook.com/483381705154183/posts/1222313654594314?sfns=mo
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு -20 போட்டி இறுதிவரை மிகவும் பரபரப்பாக நகர்ந்த நிலையில், இறுதியில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த்து.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7...
இலங்கை கிரிக்கட் அணியின் புதிய ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவராக வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார் .
இலங்கை அணி 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற T20 உலகக்கிண்ணத்தை லசித் மலிங்க தலைமையில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமீத் ரம்புக்வெலவை 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து பல்கலைக்கழக...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா (147), விராட் கோலி (113) ஆகியோரின் சதத்தால் 6...
-ஜெம்சாத் இக்பால்-
பெண்களின் ஹொக்கி விளையாட்டு அனுபவம் புதிய யுகத்துக்குள் பிரவேசிப்பதாக தாம் கருதுவதாகவும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டுவதுபோலவே, மேற்கத்திய நாட்டுப் பெண்களுக்கு சற்றும் சலிக்காதவகையில் ஹொக்கி...
1930ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் போது பொதுநலவாய நாடுகளின் தலைவி என்ற வகையில் எலிசபத் மகாராணி விடுத்த செய்தியை கொண்ட கோல் விளையாட்டு போட்டி நடைபெறும்...