CATEGORY

கட்டுரை

தடம் புரளும் தர்மத் தேர்

  -சுஐப் எம் காசிம்- இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசப்பற்றிலிருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படும் சாட்சியங்கள் நாளாந்தம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. போருக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் அமைதியும் தேரவாத மேலாண்மையின் வளர்ச்சிப்படிக்கு உதவியுள்ளதையே 2010 லிருந்து...

அன்புடன் பஷீருக்கு ,எமது மக்களுக்காக நான் சிதைந்து போவதனையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

அன்புடன் சகோதரர் பஷீர் சேகுதாவுத் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்…. தங்களின் என் மீதான அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி செலுத்துகிறேன். தங்களின் கருத்துக்களில் உண்மைகளை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தங்களின் சிந்தனைகளோடு என்னால் ஒத்துப்போக முடியாத விடயங்களையும், தங்களின்...

தம்பி அன்சிலுக்கு , மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் …

நன்மாராயம் ************* தம்பி அன்ஸில் அஸ்ஸலாமு அலைக்கும்! உங்கள் மீதான அன்புடனும் அக்கறையுடனும் சமூகத்தின் மீதான கவனிப்புடனும் இதனை எழுதுகிறேன். நீங்கள் பாலமுனை கடற்கரையோரமாக 'ரோந்து' சென்ற ஆமிக்காரர்கள் முஸ்லிம் மக்கள் சிலரை தாக்கியமை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசில்...

அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்

அமைச்சுப் பதவிகளை மீளப்பெறல் ======================== வை எல் எஸ் ஹமீட் வரலாற்றிலேயே ஒரு இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம்கள் தற்போது வாழ்ந்துவருகின்றோம். குறிப்பாக சகல அமைச்சர்களும் பதவி துறந்த அந்த நிகழ்வு அன்று முஸ்லிம்களுக்கு எதிராக நிகழலாம் என...

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் நௌஷாட் மொஹிடீன் ஆளுமை மிக்கவர் – கலாபூசணம் மீரா

முஸ்லிம் ஊடகவியலாளர்கள்  மத்தியில் நௌஷாட் மொஹிடீன்  ஆளுமை மிக்கவர் - கலாபூசணம் மீரா . எஸ் . இஸ்ஸடீன் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மும்மொழித் தேர்ச்சி பெற்ற ஒரு சிலரில்; நௌஷாட் மொஹிடீனும் ஒருவராவார்.இவர்...

வன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)

கலாபூஷணம்--மீரா அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு வன்முறையாளர்களால் தனது சமூகத்துக்கு ஏற்பட்ட அவலங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது வன்னிமான் சகோதரன் றிஷாட பதியுதீன் கண்ணீர் சிந்துவதைக் கண்டபோது மிகவும் கவலையாக இருந்தது. இந்தக் கண்ணீர்த்...

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது

-சுஐப் எம் காசிம்- இலங்கை முஸ்லிம்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்குதல்கள்,கெடுபிடிகளிலிருந்து ஆறுதல் குரல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை சில சக்திகள் ஒடுக்க முனையும் போக்குகள் அரசியல் களத்தை அனல் தெறிக்க வைத்துள்ளது....

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும்  முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்   – பிறவ்ஸ் ––––––––––––––––––––––––––––– அலரி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்...

நஸீர் எம்.பியின் முனமாதிரியும் இருளில் மறையும் கறுப்பாடுகளும் – (கலாபூஷணம் மீரா)

கலாபூஷணம் மீரா. பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.நஸீர் அம்பாரை மாவட்டத்தில் ஜனரஞ்சகமிக்கவராகத் திகழ்கின்றார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களின் நட்புக்குரியவராகவும் விளங்குகின்றார். இருளில் இருந்து கொண்டு கதையளக்கும்...

போதைக் குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்

  - சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையைசங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக்குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை சமீபகாலமாகஅவதானிக்க முடிகின்றது. பொதுவாக பாதாளஉலகத்தினருடன் தொடர்புள்ள சில முஸ்லிம் இளைஞர்களின்தொடர்பும் , சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம்வர்த்தகர்களின்...

அண்மைய செய்திகள்